Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திருக்குறள் பெரும்பிரிவு பால் எனவும், சிறுபிரிவு இயல் எனவும் அதற்கும் சிறுபிரிவு அதிகாரம் எனவும் பெயர் பெற்றுள்ளது. திருக்குறள்  அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற ...

முருகனும் – கணபதியும்: (பிரமனை நோக்கி) அண்டசராசரங்களையும் படைத்த பிரம்ம தேவரே! யானை முகத்தையும் ஆறுமுகத்தையும் தாங்கிக் கொண்டு நாங்கள் படும்பாடு உமக்குத் தெரியாதா? ...

ஒரு கலை விழாவாக, ஒரு பண்பாட்டு விழாவாக தமிழகத்திலே நடத்தப்படுவது பொங்கல் விழா. உழவர் திருநாள் இப்பொங்கல் புதுநாள் என்பதை அனைவரும் இன்று அறிந்து ...

பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுப் பிறப்பாக பல்லாண்டு காலமாகக்  கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு அறிஞர்கள் தக்க சான்றுகளாகத் தந்துள்ளனர். இரண்டாயிரம் (2000) ஆண்டுகட்கு ...

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் சுற்றுச் சுவர், அகழியின் பக்கச் சுவர்களில் வளர்ந்திருந்த செடி கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தொல்பொருள் துறை ஊழியர் ...

நண்பர் ஒருவர் என்னிடம் பேசும்போது, ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் பொய் என்றார்….சரி என்று, நான் ஒரு கேள்வி கேட்டேன், அப்போ ‘சமஸ்கிருதம்’ யாரு மொழி? ...

அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி உலகில் உள்ள மதங்களைப் பின்பற்றுவோர் பட்டியல் வருமாறு: 1.    கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி) 2.    இசுலாமியர்கள்: ...

1. ஆஸ்திகம் என்று உண்டானதோ, அன்றே நாஸ்திகமும் உண்டாயிற்று. 2. ஆஸ்திகம் அறியாமை, பயம், சுயநலம் இவற்றில் முளைத்தது; நாஸ்திகம் அறிவின் விசாரணைகளில் முளைத்தது. ...

கருநாடக மேனாள் முதல்வர் பங்காரப்பா டிசம்பர் 26 அன்று மரணமடைந்தார். 2012ஆம் ஆண்டினை தேசிய கணித ஆண்டு என பிரதமர் மன்மோகன் சிங் டிசம்பர் ...