கவிதை – ஆசிரியரின் முகம் “விடுதலை”

எனக்குள் அடிமைத்தனம் ஒளிந்திருக்கிறது என அறிந்த நாளில் பிடித்துப் போனது விடுதலை கேட்காமலே உள்ளிருந்த இருட்டை விரட்டிவிட்டு, வெளிச்சத்தை விதைத்தது! ஒரு வெளிச்சம் இன்னொரு வெளிச்சத்தோடு கலப்பதைப் போல, விடுதலையோடு கலந்தவர் ஆசிரியர் விடுதலைக் கொடி பறக்கிறது அதைத் தொப்புள் கொடி என்கிறார்கள் பகுத்தறிவுக் கொடி என்கிறார்கள் எல்லாக் கொடிகளிலும் தெரிகிறது ஆசிரியரின் ரேகைக் கொடி பிடிக்காதவருக்கும் பிடிக்கிறது ஆசிரியரை. ஏனெனில், எல்லோருக்கும் சரியானதை சொல்லித் தருபவராக இருக்கிறார். அவர் இடிபாடுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். இந்த இடிபாடுகள் […]

மேலும்....

நினைவில் நிற்பவை

தொடர்ந்து விடுதலையை வாசிக்கும் சில வாசகர்களின் எண்ணங்கள் வலுவான கருத்துகள் தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மீது முழு நம்பிக்கையோடு விடுதலையைக் கொடுத்தார். அந்த நம்பிக்கைக்கு சிறு துளியளவும் ஊனம் நேராமல் இன்று வரையிலும் ஆசிரியர் பணியாற்றி வருகிறார். விடுதலை, மற்ற நாளிதழ்களோடு போட்டி போடுகின்ற வகையில் வடிவமைப்பில் மாறியிருந்தாலும் கருத்துக்களில் இன்னமும் அதே வலுவோடுதான் இருக்கிறது. எனது நினைவில் நின்றவை, ஒற்றைப்பத்தி, மயிலாடன், மின்சாரம் எழுதும் பகுதிகள், ஆசிரியருடைய உரைகள், பகுத்தறிவாளர் கழகப் […]

மேலும்....

இணையத்தில் முதல் தமிழ் நாளிதழ்

தமிழ் மொழியில் இணையத்தில் வந்த முதல் நாளிதழ் விடுதலை. தமிழ்நாட்டில் முதன்முதலாக ஒருங்குறி (Unicode) பயன்படுத்திய முதல் இதழும் விடுதலையே. முரசொலி நாளேட்டின் ஆசிரியர் செல்வம் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்படுவதன் மூலம் அதிமுக அரசால் எழுத்துரிமை பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தலையங்கப் பகுதி வெற்றிடமாக அச்சிடப்பட்டது. (21.09.1992)  விடுதலையின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தேவநேயப் பாவாணருக்கு தபால்தலை வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோள் முதல்வர் கலைஞர் அவர்களால் கத்தரித்து டெல்லிக்கு அனுப்பப்பட்டு, அதன் விளைவாக அஞ்சல் தலை […]

மேலும்....

தன்னிகரற்ற பன்முக ஆற்றல்

திராவிடர் கழகத் தலைவர் – தமிழர் தலைவர் – மானமிகு கி.வீரமணி அவர்களின் ஆற்றலுக்கு பல்வகைப்பட்ட தனிச் சிறப்புகள் உண்டு. ஒரு பத்திரிகையாளராக, தந்தை பெரியார் அவர்களின் அன்புக் கட்டளைப்படி விடுதலை நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல், தனது எழுத்துக்கள் மூலம் இயக்கத்தின் லட்சியங்களை, கொள்கைகளை முன்னிறுத்தி ஏற்றம் பெறச் செய்வதுடன், இயக்க ஏடுகளான விடுதலை,  உண்மை,  ‘The Modern Rationalist’ ஆகியவற்றில் புதிய புதிய உத்திகளைக் கையாண்டு  புதிது புதிதான பகுதிகளை […]

மேலும்....

நிகழ்ந்தவை

புகழ்பெற்ற இந்தியக் குத்துச் சண்டை வீரர் தாராசிங் (வயது 83) ஜூலை 12 அன்று மரணமடைந்தார். தமிழ்க் கணினி உலகிற்குப் பெரும் பங்களிப்பை நல்கிய சாஃப்ட் வியூ கணினிக் கல்வியக நிறுவனரும் தி.க.வின் பெரியார் விருது பெற்றவருமான ஆண்டோ பீட்டர் (வயது 45) ஜூலை 12 அன்று திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். தற்போதைய குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரியே மீண்டும் அப்பதவிக்கு அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று ஜூலை 14 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழீழ […]

மேலும்....