வரலாறு காணாத விறலேறு பெரியாரின் வழிவந்த வீர மணியே!தமார்ந்த புடமிட்ட தங்கமாய் உருப்பெற்ற தரணிபுகழ் சூழும் மணியே!அரவமெனச் சீறிவரும் ஆரியரின் படைநோக்கி அறைகூவும் ஆற்றல் ...
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கௌம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது… சங்கு ஊதிவிட்டுதான் கௌம்பனும்..– சூர்யா பார்ன் டு ...
நினைவு தெரிந்த நாளில் இருந்தே தினமலர், தினமணி, துக்ளக், விகடன், கல்கி மற்றும் The Hindu இதழ்களையே படித்துக் கொண்டிருந்ததால், இணையத்தில் விடுதலை நாளிதழை ...
22.09.1962 ஆம் நாள் விடுதலையிலிருந்து… ...
– பரணீதரன் கலியபெருமாள் பார்ப்பனியத்தின் அடிமைத்தனத்தில் இருந்து தமிழன் விடுதலை பெற, ஆண் ஆதிக்கத்திடம் இருந்து பெண் விடுதலை பெற, மூடநம்பிக்கையில் இருந்து மனிதன் ...
எனக்குள் அடிமைத்தனம் ஒளிந்திருக்கிறது என அறிந்த நாளில் பிடித்துப் போனது விடுதலை கேட்காமலே உள்ளிருந்த இருட்டை விரட்டிவிட்டு, வெளிச்சத்தை விதைத்தது! ஒரு வெளிச்சம் இன்னொரு ...
தொடர்ந்து விடுதலையை வாசிக்கும் சில வாசகர்களின் எண்ணங்கள் வலுவான கருத்துகள் தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மீது முழு நம்பிக்கையோடு விடுதலையைக் ...
தமிழ் மொழியில் இணையத்தில் வந்த முதல் நாளிதழ் விடுதலை. தமிழ்நாட்டில் முதன்முதலாக ஒருங்குறி (Unicode) பயன்படுத்திய முதல் இதழும் விடுதலையே. முரசொலி நாளேட்டின் ஆசிரியர் ...
திராவிடர் கழகத் தலைவர் – தமிழர் தலைவர் – மானமிகு கி.வீரமணி அவர்களின் ஆற்றலுக்கு பல்வகைப்பட்ட தனிச் சிறப்புகள் உண்டு. ஒரு பத்திரிகையாளராக, தந்தை ...



