– சோம.இளங்கோவன் பேரறிஞர் அண்ணா அவர்களின் வார்த்தைகளில் சில முத்திரைகளாகப் பதிந்து விட்டன. அதில் ஒன்றுதான் “மறப்போம், மன்னிப்போம்” என்ற முத்திரை. இன்று விஞ்ஞானப் ...
குர்து மக்களின் போராட்டம் மா. அன்பழகன், சிங்கப்பூர் ஒரு மக்களின் மொழியையும், பண்பாட்டையும் அழிப்பதும் படுகொலைதான். அது மனிதப் படுகொலைக்கு இணையானதே. தமிழ் பேசும் ...
– டாக்டர் சு. நரேந்திரன் ஆதிமனிதன் உடல்நலக் குறைவிற்கான காரணங்களை அறிய முயன்றான். நோய்களில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் விலங்குகளைக் கூர்ந்து ...
மனுதர்ம சாஸ்திரம் என்கிற நூல் பார்ப்பனர் உயர்வுக்காகவும் மற்றவர் அதாவது திராவிடர் தாழ்வுக்காகவும் ஒரு சில பார்ப்பனர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டதாகும். பொதுவாக எந்தவொரு ...
கேள்வி: தங்கம் விலையைத் தடுத்து நிறுத்த முடியாதா? – ரமேஷ், சென்னை பதில்: எல்லோரும் வாங்குறத நிறுத்திட்டா, முடியும். (நாட்டாமை பதில்கள், ...
பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய அப்சல் குருவின் கருணை மனுவை உள்துறை அமைச்சகம் சிபாரிசு செய்ததையடுத்து குடியரசுத் தலைவரும் நிராகரித்துள்ளார். மேனாள் பிரதமர் மறைந்த ...
– பேராசிரியர் ந. வெற்றியழகன் விழித்தெழு – என்கிற கிறித்துவ முத்திங்கள் ஏடு 83 மொழிகளில் வெளியிடப்பட்டு வருகிறது. அது, எத்தனையோ சங்கதிகளை உச்சவரம்பின்றி ...
1. பெரியார் அவர்கள் காசிக்குச் சென்று துறவு பூண்டபோது அவரின் வயது? அ) 24 ஆ) 26 இ) 25 ஈ) 23 2. ...
திருப்போருர் அருகேயுள்ள கண்ணகப்பட்டு குமரன் நகரில் குபேர விநாயகர் கோவில் உள்ளது. ஆகஸ்ட் 8 அன்று இரவில் பூட்டை உடைத்த மர்மநபர்கள் உற்சவர் சிலையைத் ...