பாரெங்கும் பரவும் பகுத்தறிவு பாகிஸ்தானை விடுமா? எந்த மதமும் தனது மதத்தில் இருந்து கடவுள் மறுப்பு, நாத்திகம், பகுத்தறிவு என்று யார் பேசினாலும் அவர்களை ...
மதங்கள் உருவாக்கப்பட்டது மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகத்தான் என்று மதவாதிகள் சொல்கிறார்கள். சுய ஒழுக்கத்-தையும், பொது ஒழுக்கத்தையும் மதக்கதைகள் போதிக்கின்றன தெரியுமா என்றும் அவர்கள் கேட்கிறார்கள். மனிதனுக்கு ...
சீறீஅரிகோட்டா விஞ்ஞானி செயற்கைக் கோளை ஏவுமுன் காளஹஸ்தி கோயிலில் அர்ச்சனை செய்வதா? ஆங்கில நாளேடு(20–.12.2010) ஒன்றில் வெளிவந்துள்ள நெஞ்சை உருக்கும் செய்தி ஒன்று, மூட ...