‘அப்போது நான் முழுக்கை சட்டையும்,கால் சராயும்அணிவது வழக்கம்அப்போது நான்மாதம் ஒரு முறையெனசீராக முடிதிருத்தி வந்தேன்அப்போது நான் ஆண்களுடன்பள்ளியில்தான் படித்தேன்இருந்தாலும் அவர்கள்கிண்டல் செய்தார்கள்நான் ஆணில்லை என ...
– நன்றி : யாஹு இணையதளம் ...
15.10.1927 இல் பாலக்கோட்டில் காந்தியார் காஞ்சி சீனீயர் சங்க்ராச்சாரியைச் சந்திக்கச் சென்றபோது எதிரானது என்று சமஸ்கிருதத்திலேயே காந்தியிடம் அவர் சொன்னார் என்ற வரலாறு உங்களுக்குத் ...
‘ஸ்ரீ’ போய் ‘திரு’ வந்தது எப்படி? நூல் : நீதிக்கட்சி வரலாறு தொகுதி -1, தொகுதி -2 ஆசிரியர் : க. ...
முல்லைப் பெரியாறு அணையில் பழைய அணையை அகற்றாமல் புதிய அணை கட்டுவதற்காக பெரியாறு மேம்பாட்டுத் கழகம் கேரளா என்ற பெயரில் நிறுவனம் அமைக்க கேரள ...
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற மறியலைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். கூடங்குளம் அணுமின் ...
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க முதலமைச்சர் ஒப்புதல். கொடியங்குளம் தலித் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக அமைக்கப்பட்ட இதேபோன்ற ...
கேள்வி : தூக்குத் தண்டனைக்கு எதிரான தமிழர்களின் எழுச்சியை, கோமாளி சோவும், தினமலரும் (டவுட் தனபாலு) கேலி செய்துள்ளனரே? – சா. கு. சின்னதுரை, ...
அரசியல் சட்ட மோசடி நம்மை ஆளும் சிவில் சட்டம் இந்துத்துவா என்ற இந்துச் சட்டம். இந்தச் சட்டத்திற்கும் தமிழனுக்கும், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தம்தான்! ...