அழிக்கப்படாத விஞ்ஞான ஆராய்ச்சியால் உண்டான கற்பாங்கின் மேல்தான் நாஸ்திகன் தனது நாஸ்திக மாளிகையைக் கட்டுகின்றான். இந்த நாஸ்திகனுடைய மாளிகைக்கு முன் மதங்களின் கற்பனைகள் எம்மாத்திரம்! ...
பொதுநலம் பேணுதலுக்கான நல்வழி நாத்திகமே. உதவிக்கரம் கிடைக்கப்பெறாதவர்களுக்கு உதவி செய்வதே ஒவ்வொரு நாத்திகரின் கடமையாகும். கடவுள் நம்பிக்கை ஒவ்வொரு மனிதரின் முயற்சியையும் பலவீனப்படுத்துகிறது. துயரங்கள் ...
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 13 ஆம் நாள் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் வழக்கத்தைவிட அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கும், வன்முறைகள் இல்லாமல் ...
பெயர் தாமஸ் ஜெபர்சன்(Thomas Jefferson) பிறப்பு : ஏப்ரல் 13, 1743 ஷாடுவெல்,வர்ஜீனியா,அமெரிக்கா இறப்பு ஜூலை 4, 1826, துறை :அரசியல், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், ...
தொலைவில் இருக்கும் நிலவைக் காட்டி சோறு ஊட்டும் தாய்மார்கள் இப்போது யாரும் இல்லை. தொலைக்கட்சியில் திரை நட்சத்திரங்களைக் காட்டித்தான் உணவு (சோறு?) ஊட்டுகிறார்கள். குழந்தைகள் ...
குழு சார்பில் அய்யா அவர்களுக்கு, நாங்கள் கொடுத்த அய்ம்பதினாயிரம் ரூபாய் தொகைக்கான (ரூ. 50,000) காசோலையை முதல்வர் பலத்த கைத்தட்டலுக்கிடையே அய்யா அவர்களுக்கு அளித்தார்கள்! ...