Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பார்ப்பன ஆசிரியனின் மிருகச் செயல். இதைக் கேட்க நாதியில்லையா? (நம் தமிழ்நாட்டில் பார்ப்பனரின் எண்ணிக்கை மூன்று விழுக்காடுதான்.  எனினும் அவர்களிடம் உள்ள ஆணவமும், ஆதிக்க ...

கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ் இறைவன் மிகப் பெரியவன் என்பார்கள்.  இந்த வாசகங்கள் எழுதப்பட்ட சரக்குந்துகள் சாலையோரங்களில் தலைகுப்புற விழுந்து கிடக்கும் காட்சிகளும் சர்வ சாதாரணம், தமிழ்நாட்டில்! ...

கேள்வி : கடவுள் உண்டா இல்லையா என்பது இருக்கட்டும்.  கடவுள் நம்பிக்கை இருப்பது நல்லதுதானே  என்று கேட்கும் நண்பருக்கு என்ன பதில் சொல்லுவது? – ...

பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும், அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று இருந்தும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா ...

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் மீது நேட்டோ விமானங்கள் குண்டுவீச இனி அனுமதிக்கப்படமாட்டாது.  குண்டு வீச்சு தொடர்ந்தால், அவர்கள் ஆப்கன் மக்களுக்கு எதிராக, ஆப்கனை ஆக்கிரமித்துள்ள ...

மே 28 அன்று வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில், 496 மதிப்பெண்கள் பெற்று 5 மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.  தேர்ச்சி சதவிகிதம் 85.3. ...

இன்றைய இந்தியாவின் பெரும் மக்கள் திரளான மத்திய தரவர்க்கத்திடம் எப்படிப் புகழ் பெறலாம்-?, அவர்களது குற்ற உணர்வைத் தூண்டுவதன் மூலம் பழியைப் பிறர் மீது ...

ஊழலை ஒழிக்கிறோம் என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா - மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை ...

1936 - 37இல் ஆட்சிக்கு வந்த இராசகோபாலாச்சாரியார் போதிய நிதி வசதியில்லை என்று காரணங்கூறி கிராமப்புறத்தில் இருந்த 2,200 துவக்கப் பள்ளிகளை இழுத்து மூடிய ...