நாத்திகர்கள் எண்ணிக்கையில் இன்று அதிகரித்துக் கொண்டிருப்பதால் மத வியாபாரிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அதன் எதிரொலியாக, ஓ நாத்திகர்களே நீங்கள் நினைப்பது போன்று இறந்த ...
சீறும் சீமாறு (துடைப்பம்) முத்தத்துல செத்தை, எலைமுள்ளுகல்லு குப்பையெல்லாம்மொத்தமாக வாரிக்கொட்டிசுத்தமாக்கத் தேடுவீங்கமூத்தாளையே ஓட்டிடவும்முனிப்பேயை வெரட்டிடவும்சுத்தமாக்கி சீதேவியெகுடிவைக்கத் தேடுவீங்க மொத்தசுத்தம் ஆனபின்னேமூலையிலே போடுவீங்கசித்தநேரம் வெளியே வந்தாநிமித்தம்தான் ...
கும்பிடுறேன் சாமி ஏய்.. புள்ளைய சீக்கிரம் கிளப்பி விடடி.. நேரம் ஆயிட்டு.. ராவுத்தர் கடையில முட்டாயி, சீனி சர்க்கரை எல்லாம் வாங்கிட்டுப் போகனும்.. என்று ...
தென்மாபட்டில் சுயமரியாதை இயக்கமும், வைதீகர்களின் நடுக்கமும்:- (1925-இல் வைக்கம் வீரர் தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு அதன் தாக்கம் நாடு பூராவிலும் பரவியது. ...
கேள்வி : சமீபத்தில் இறந்துபோன ஒசாமா பின்லேடன், புட்டபர்த்தி சாய்பாபா இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? வித்தியாசம் என்ன? – ஆ.சுஜாதன், முசிறி பதில் ...
சாத்தானா? கர்த்தரா? ஓர் அறிவியல் அமைப்பில் அவரும் அங்கம் வகித்தபோது, ஏனைய உறுப்பினர்கள் தங்களை தாங்கள் சார்ந்த மதம், அரசியல் கொள்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் ...
வைதீகத் திருமணங்கள் மூலம் பார்ப்பனர்கள் ஜாதி வேறுபாடுகளை நிலை நாட்ட ஒரு பிரசார முறையாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சடங்கு முறைகள் என்பவை ஜாதிகளை நிலை ...
கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் வருகின்றன. அவர்களால் ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. நீதிபதிகளை மக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். 80 ...
அய்.அய்.டி.யின் அவலநிலைஆயிரம் கனவுகளுடன் அய்.அய்.டி.யினுள் படிக்க நுழையும் மாணவர்கள், பிராமின் அல்லது தெலுங்கு பிராமினாக இருந்தால் மட்டுமே எளிதில், நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற ...