வீதி நாடகத்தின் தந்தை

பாதல் சர்க்கார் (15.701925 – 13.05.2011) மே-13 அன்று தேர்தல் நாடகத்தின் இறுதிக் காட்சிகள் வெகுவேகமாக அரங்கேறிக் கொண்டிருந்த அதே வேளையில், அரங்கங்களை விட்டு, நாடகங்களை வீதிக்குக் கொண்டுவந்த ஒரு மகத்தான கலைஞனின் இறுதி நொடிகள் நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. நவீன சிந்தனையையும், முற்போக்குக் கருத்துகளையும் மக்களிடம் எளிய முறையில் எடுத்துச் செல்ல, முற்போக்கு இயக்கங்கள் பயன்படுத்தும் கலை வடிவங்களில் மிக முக்கியமானது வீதி நாடகம்.  திராவிடர் கழகம், பொதுவுடைமை இயக்கங்கள் உள்பட இந்தியாவில் எங்கெல்லாம் […]

மேலும்....

சிந்தனைத்துளி – காண்டேகர்

நம் சிந்தனையிலும் புத்தகங்களிலும் பெண் என்பவள் தெய்வம். ஆனால், நடைமுறையில் அவள் ஓர் அடிமை. வீட்டில் வளர்க்கப்படும் விலங்கு. அறிவு வழியே செல்பவன் உலகப் புகழ் பெறுவான். உணர்ச்சி வழியே செல்பவன் உலக மக்களால் இகழப்படுவான். வாழ்க்கை என்பது போர்க்களம். இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை. ஏனெனில், இவைதாம் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. கானல் நீரல்ல உலகம்; அது ஒரு கடல். அக்கடலில் நீந்துவதும், கரையேற முடியாதவர்களைக் கரை சேர்ப்பதுமே நமது வேலையாக இருக்க வேண்டும். கடந்து […]

மேலும்....

வலைவீச்சு : புதியபகுதி

‘தள’ புராணம் – www.kavvinmedia.com புதிது புதிதாய் எண்ணற்ற செய்தி இணையங்கள் தமிழில் தொடங்கப்பட்டாலும், ஒன்றில் கிடைத்த செய்தியும் பார்வையும்தான் பிற தளங்களிலும் கிடைக்கும்.  இன்னும் சில செய்திகள் வார்த்தை பிசகாமல் அப்படியே இடம்பெற்றிருக்கும்.  அவற்றிலிருந்து மாறுபட்டு நாள்தோறும் கட்டுரை, கவிதை, கதை எனப் பதிவேற்றி நம்மைக் கவர்கிறது கவின் இல்லம். ஊடக ஆர்வமும் முற்போக்கு எண்ணமும் கொண்ட இளைஞர்களால் உருவாக்கப்பட் டிருக்கும் கவின் இல்லத்தில் கூடம், படிப்பறை, படுக்கைஅறை, விருந்தினர் அறை, நிலைக்கண்ணாடி, சமையல் அறை, […]

மேலும்....

பகுத்தறிவுப் பாதையில்

அழகர்சாமியின் குதிரை பகுத்தறிவுக் கருத்துகளை திரையில் இன்றைய சூழலில் மக்களிடம் எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கொரு நல்ல எடுத்துக் காட்டு அழகர்சாமியின் குதிரை. வெண்ணிலா கபடிக் குழுவின் வெற்றிக்குப்பின் நான் மகான் அல்ல திரைப்படம் மூலம் தன்னையொரு கமர்ஷியல் இயக்குநராக அடையாளம் காணும் அளவிற்குப் புகழ்பெற்ற சுசீந்திரன், துணிச்சலாக எடுத்திருக்கும் திரைப்படம்தான் இது.  இன்னும் என் கனவுப்படத்தை எடுக்க முடியவில்லை, நான் கமர்ஷியல் வட்டத்துக்குள் மாட்டிக்கொண்டேன், என் ரசிகர்கள் என்னிடமிருந்து அதை எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் பீலா […]

மேலும்....

நெசந்தானுங்க… பவானந்தி

அப்ப ராஜராஜன்? தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்ல தி.மு.க. நிறைய இடத்தில தோத்துப் போனதுக்குக் காரணம் என்னா? என்னான்னு ஆளாளுக்கு மண்டையப் போட்டுப் பிச்சுக்குறாங்க… மக்களுக்கு இதைவிட யாரும் நல்லது பண்ணமுடியாதுங்குற அளவுக்குச் செஞ்ச கலைஞரையே நம்ம ஆளுங்க இப்படிப் பண்ணிட்டாங்களே அப்படின்னு பொலம்புறாங்க பலபேரு, மின்வெட்டுதான் காரணம்னு சிலபேரு… இல்லை விலைவாசின்னு சிலபேரு… காங்கிரஸ் கூட்டணிதான் பலபேரு… இன்னும் ஏதேதோ… விலைவாசி நாடு முழுக்க ஒண்ணாதான் இருக்கு.  அதுக்குக் காரணம் மாநில அரசு இல்லை; மத்திய […]

மேலும்....