Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கேள்வி: கண்களைக் கட்டிவிட்டதற்குப் பின்.. நீதி தேவதைக்கு எப்படி நீதித் தராசின் முள் தெரியும்? - நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் பதில்: நீதி ...

மக்கள் மடையர்களாக, மூடநம்பிக்கைக் காரர்களாக, சிந்தனா சக்தி இல்லாதவர்களாக உள்ளவரைதான் கடவுளுக்கும் அரசனுக்கும் மதிப்பு இருக்க முடியும்; அவர்களிடத்தில் மக்களுக்கு பயம் இருக்க முடியும். ...

- மணிமகன் இந்தியா ஒரு ஏழை நாடு என்று நீண்ட நாட்களாகச் சொல்லப்படுகிறது. இனிமேல் அப்படிச் சொல்லாதீர்கள். வேண்டுமானால் இப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள். இந்தியா ...

- சோம.இளங்கோவன் ஆப்பிரிக்கா என்ற உடனேயே பலருக்கு மனதில் தோன்றுவது இருண்ட கண்டமும், சிங்கம், புலி, யானைகளும் நிறைந்த காட்சிகளுந்தான். ஏன், அய்ம்பது ஆண்டுகளுக்கு ...

சமா.இளவரசன் சமச்சீர் கல்வி முறையை மாற்ற முடியாதபடி அமைந்துவிட்டது உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பு! அதனால் தான் 1, 6- ஆம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு ...

வைணவர்களிலே - வடகலை நாமம், தென்கலை நாமம் போட்டவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டால் அதற்காக உடனே போய் சுவரில் முட்டிக் கொள்ளும் வழக்கம் ...