Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அன்புடையீர் வணக்கம் ஜனவரி (1_15) உண்மை இதழில் அருளானந்தரின் ஆன்மீகம் எனும் தலைப்பில் ஈரோடு மே. அ. கிருஷ்ணன் அவர்களின் சிறுகதை படித்துப் பரவசமானோம்.  ...

ஒட்டுமொத்த உலகமே மதம் சார்ந்த சமூகப் பிடியிலிருந்து பகுத்தறிவுச் சமுதாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.  நாத்திகம் எனும் சொல்பதம் பல நூற்றாண்டுகளாக தவறாகக் கருதப்பட்டு ...

இரண்டுவகையான அணுகுமுறைகள் பார்ப்பனர்களைப் பொறுத்தவரை இரட்டைச் சிந்தனை, இரட்டை நாக்கு என்பது இயல்பாகவே அமைந்துவிட்ட ஒன்று. ஆ. இராசா பற்றிய பிரச்சினை என்றால் ஆகாயம்வரை ...

தனியார் பள்ளிகளில் முதல் வகுப்புவரை சேரும் குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் தேர்வு முறையையோ, வாய்வழியாகக் கேள்வி கேட்கும் முறையையோ கடைப்பிடிக்கக் கூடாது என்று தமிழக ...

ரங்கநாதரும் துலுக்க நாச்சியாரும் (யோக்கியமாய்ச் சம்பாதித்து வாழ முடியாமல் பொது ஜனங்களை ஏமாற்றிப் பொருளைக் கவர்ந்து பிழைக்கும் ஒரு கூட்டம்தான் பார்ப்பனக் கூட்டம்.  அவர்களின் ...

எந்த மை உண்மை? ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப் பட்டிருந்தார். எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் ...

ஜோதிடம், மாந்திரீகம் என்ற இரண்டும் இன்றைய பெரும்பாலான மக்களை ஆட்கொண்டு அடிமைப்படுத்தி யிருக்கும் போதை என்று சொல்லலாம். பிறப்பு முதல் இறப்புவரை நடைபெறும் நல்ல ...

கொசுக்கள் எல்லோரையும் கடித்து இன்புறுகின்றன.  அவற்றில் சில அடிபட்டுத் துன்புறுகின்றன அல்லது ரத்தம் கசிந்து இறக்கின்றன.  ஒரே வீட்டில் இருப்பவர்களில் சிலர் நிறைய கடிபடுகிறார்கள், ...

கண் ஏங்க சுரேசுக்குக் கண்ணு வலின்னு படுத்துக்கெடக்காங்க என்றாள் மனைவி காளியம்மாள். ஏன் என்னாச்சு என்று கேட்டுக்கொண்டே மகனின் பக்கத்தில் வந்து அமர்ந்து கண்களை ...