தி.மு.க. அணிக்கு வாக்களிக்க வேண்டும் – ஏன்?

14.3.2011 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற  திராவிடர் கழகப் பொதுக்குழுவில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களால் முன் மொழியப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:  வரும் ஏப்ரல் 13 (2011) அன்று நடைபெறவிருக்கும் 14ஆவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – நமது இயக்கத்தையும், திராவிடர் சமுதாயத்தையும் பொறுத்தவரை வெறும் அரசியல் ரீதியான ஒரு ஜனநாயக நிகழ்வு மட்டுமல்ல; அதைவிட ஆழமாகவும் தொலைநோக்குடனும் பார்க்க வேண்டிய முக்கியமான சமுதாயப் போராட்டத்தின் வடிவமாகும். பரம்பரை யுத்தம் என்று […]

மேலும்....

துளிக்கதை

வேம்பு பணி நிறைவு முடிந்து வீட்டிற்கு வந்தார் சதாசிவம் வாத்தியார்.  பத்துவட்டி வாத்தியார்னு பணியில் இருக்கும்போதே பெயர் பெற்றவர்.  பென்சன் பணத்தை வட்டிக்குக் கொடுத்துப் பார்த்தார்.  அலைந்து திரிந்து பணத்தை வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. சதாசிவம் வாத்தியாரின் பாரம்பரிய வீடு.  வீட்டிற்கு முன்னே 100 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வேப்பமரம் ஒன்று வளர்ந்து நின்றது.  காடுகளில் உள்ள சில்வர் வுட், ஓக், வேம்பு போன்ற மரங்கள் அறிவியல் ரீதியாக தன் கழிவுகளை பால் பிசின் போன்று […]

மேலும்....

சொன்னது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான்!

பட்டினிச் சாவு ஏற்பட்டது, திருத்துறைப்பூண்டி தொகுதியில் ஆதிச்சபுரம் என்ற கிராமத்தில். பிரகாஷ் என்கிற பச்சிளம் பாலகன் பட்டினியால் மடிந்த கோரக் கொடுமை நடைபெற்றது. சட்டப்பேரவையில் திருத்துறைப்பூண்டி தொகுதி உறுப்பினர் தோழர் கோ. பழனிச்சாமி பட்டினிச் சாவு குறித்து எடுத்துரைத்தபோது, ஆவேசமாகக் குறுக்கிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமி சபைக்குத் தவறான தகவலைத் திரும்பத் திரும்பச் சொல்லி எனது அரசுக்குக் களங்கம் கற்பிக்க முயல்கிறார். நான் மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமியைக் கேட்கிறேன், பிரகாஷ் பட்டினியால் செத்தது உண்மை […]

மேலும்....

இதோ ஓர் ஆர்.எஸ்.எஸ். ஷேவக் !

கேள்வி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?முதல் அமைச்சர் ஜெயலலிதா : ஆமாம், ஆதரிக்கிறேன். இந்தியாவில் ஒரு ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்? (அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பேட்டி, நாள் : 29-7-2003) நினைவிருக்கிறதா? சுனாமிக்கு நிவாரண நிதியாக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.4237 கோடி. ஆனால், அ.தி.மு.க. அரசு பயன்படுத்தியதோ வெறும் ரூ.708 கோடிதான்! மக்களைப் பற்றிக் கவலைப்படாத ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் […]

மேலும்....