Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஓய்வின்றிக் கஷ்டப்பட்டு உழைப்பதன் மூலமாகத்தான் சக்தியும், தன்னம்பிக்கையும், நன்மதிப்பும் பெறமுடியும். புத்தம், நீதி நூலை அடிப்படையாகக் கொண்டது.  புத்தர் ஒரு வழிகாட்டியாக நடந்து கொண்டார்.  ...

இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கெடு பிடிகள் பல தரப்பு மக்களையும் பாதித்துவிட்டது. திருமணத்திற்கு நகை வாங்கிச் செல்ல முடியவில்லை; விருந்து வைக்க ஆடு, ...

தமிழகத்தில் மதவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்த தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்ற நிலை இருந்தபோது, இதனால் கலக்கம் அடைந்தது தி.மு.க ...

இது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது – கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாகும். இதில் கொஞ்சமாவது யோசனை ...

வறுமை அதிகரிப்பின் அடையாளமே இலவசங்கள் அதிகரிப்பு என்று அ.தி.மு.க.வோடு கூட்டு வைத்திருக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூறுகிறது. அக்கட்சியின் அதிகாரப் பூர்வமான ஏடான தீக்கதிரில் ...

14.3.2011 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற  திராவிடர் கழகப் பொதுக்குழுவில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களால் முன் மொழியப்பட்டு, ஒருமனதாக ...

வேம்பு பணி நிறைவு முடிந்து வீட்டிற்கு வந்தார் சதாசிவம் வாத்தியார்.  பத்துவட்டி வாத்தியார்னு பணியில் இருக்கும்போதே பெயர் பெற்றவர்.  பென்சன் பணத்தை வட்டிக்குக் கொடுத்துப் ...

பட்டினிச் சாவு ஏற்பட்டது, திருத்துறைப்பூண்டி தொகுதியில் ஆதிச்சபுரம் என்ற கிராமத்தில். பிரகாஷ் என்கிற பச்சிளம் பாலகன் பட்டினியால் மடிந்த கோரக் கொடுமை நடைபெற்றது. சட்டப்பேரவையில் ...