சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

நூல்: ஆதி இந்தியர்கள் ஆசிரியர்:டோனி ஜோசப் (தமிழில் : PSV.குமாரசாமி) முகவரி: 7/32, Ansari Road, Daryaganj, New Delhi – 110 002 Website: www.manjulindia.com டோனி ஜோசப் அவர்களின் ‘ஆதி இந்தியர்கள்’ புத்தகம் சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மிக முக்கிய காரணம் மரபியல் துறையில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியும். மனிதனுடைய 23 ஜோடி குரோமோசோம்கள் அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்து அதனை வரிசைப்படுத்தி அதன் டிஎன்ஏ.க்களை […]

மேலும்....

விழிப்புணர்வு: ஊழலை வளர்க்கும் கிரிக்கெட்டை உயர்த்திப் பிடிப்பது ஏன்?

இந்தியாவைப் பொறுத்தவரை பக்தி, சூதாட்டம்,மது என எதுவாக இருந்தாலும் அவை மக்கள் மத்தியில் வெறி பிடிக்கும் அளவுக்குப் பரவிப்  பலர் அதிலேயே மூழ்கிப் போய் அவற்றுக்கு அடிமையாகிக் கிடப்பதை நாம் காணமுடியும். இந்த வரிசையில் தற்பொழுது விளையாட்டு என்று நாம் நினைக்கும் கிரிக்கெட்கூட அதோடு சேர்ந்துவிட்டது. நானும் இந்த கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பதில் மூழ்கிக் கிடந்தவன். ஒரு நாள் மேட்ச் மட்டுமல்ல: அய்ந்து நாள்கள் நடக்கும் ‘டெஸ்ட் கிரிக்கெட்’ கூட விடமாட்டேன். அதுவும், இந்திய அணி மேற்கிந்தியத் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : அம்மா அரசு இப்படியா இருக்கும்?

கே:       உச்சநீதிமன்றமே மத்தியில் ஆளும் பாஜக அரசின் அஜெண்டாக்களை நிறைவேற்ற பச்சையாக நீதியைக் கொன்று தீர்ப்பு வழங்கும் நிலையில் நீதியை நிலைநாட்டுவது எப்படி?  – கந்தன், சிவகாசி ப:           மக்கள் மன்றம்தான் இறுதி பதில்! நிலைமை இப்படியே போகாது! ஏதாவது மாறும் நிலையும் ஏற்படும் _ மக்கள் மன்றத்தின் விழிப்புணர்வுதான் எல்லாவற்றிற்குமான மூலபலம்! அதை அனைவரும் ஒருங்கிணைத்து திரட்டிட வேண்டும். கே:       அறுபது சதவிகித வாக்குகளுக்கு மேல் தி.மு.க.விற்குக் கிடைக்கும் நிலையில் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் துரைமுருகன் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (64) : கோயில் நுழைவுப் போராட்ட முன்னோடி வைத்தியநாத அய்யரா?

நேயன் கோயில்களில், தாழ்த்தப்பட்டோர், நாடார் உள்ளிட்ட சூத்திர மக்கள் செல்ல முடியாத நிலை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலவியது. கோயில் கொடிமரம் வரை மட்டும் சில ஜாதி மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு மேல் அவர்கள் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்தது. கோயில் மதில் சுவருக்கு வெளியே நின்று தரிசிக்க சில ஜாதியினருக்கு அனுமதி. சில ஜாதியினர் கோயில் இருக்கும் தெருக்களில் செல்லக்கூட அனுமதியில்லை. கோயிலுக்குக் காணிக்கை செலுத்துவதற்குக்கூட இவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது. தாங்கள் செலுத்தும் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலமே […]

மேலும்....

சிந்தனை: நாத்திகர்களைப் பற்றி ஆத்திகர்களின் மனவோட்டம்

முனைவர் வா.நேரு மதுரையில், ஒரு கல்லூரியில் உளவியல் படிக்கும் ஒரு மாணவி சில பதில்களுக்கான கருத்துகளை என்னிடம் கேட்டார். இந்தக் கேள்விகள் எல்லாம் அவர் கடவுள் நம்பிக்கையாளர்களிடம் கேட்டது.  கடவுளை நம்பக்கூடிய (பல மதம் சார்ந்தவர்கள்) நம்பிக்கையாளர்கள் 30 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பேட்டி எடுத்திருக்கிறார். அவர்கள் சொல்லியிருக்கக்கூடிய பதில்கள், கருத்துகளுக்கு,அவருக்குத் தெரிந்த  நாத்திகர் என்ற முறையில், என்னிடம் கருத்துகள் கேட்டார். எனக்கும் கூட ஓர் ஆர்வம் […]

மேலும்....