முகப்புக் கட்டுரை: பிள்ளையார் சிலை பால் குடித்தது! பித்தலாட்டத்தை முறியடித்த 25ஆம் ஆண்டு விழா

மஞ்சை வசந்தன்   ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்க அடிப்படை – கடவுளும், மதமுமே. கடவுளுக்கும், மதத்திற்கும் அடிப்படை – மூடநம்பிக்கை. எனவே, தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த  அதற்கு அடிப்படையான கடவுள் நம்பிக்கையையும், மூடநம்பிக்கையையும் பார்ப்பனர் திட்டமிட்டு பரப்பிவருகின்றனர். எப்போது எல்லாம் கடவுள் நம்பிக்கை குறைகிறதோ அப்போதெல்லாம்  ஏதாவது ஒரு மூடநம்பிக்கையை திட்டமிட்டுப் பரப்பி மக்களிடையே கடவுள் நம்பிக்கையை வலுப்படுத்துவது போலவே…. பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் மக்களை ஈர்க்கும் போதெல்லாம் அதைத் திசை திருப்ப அற்புதங்களை மூடநம்பிக்கைகளை திட்டமிட்டுப் பரப்புவார்கள். […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்: காந்தியாருக்கு ஞாபகச்சின்னம்

தந்தை பெரியார் காந்தியாருக்கு ஞாபகச்சின்னம் ஏற்படுத்துவது அவசியம். அது நிரந்தரமானதாகவும், அதிசயமான பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். அதற்கு என் தாழ்மையான யோசனை: 1. இந்தியாவுக்கு ‘இந்துஸ்தான்’ என்கின்ற பெயருக்குப் பதிலாக ‘காந்தி தேசம்’ அல்லது ‘காந்திஸ்தான்’ என்று பெயரிடப்படலாம். 2. ‘இந்து மதம்’ என்பதற்குப் பதிலாக ‘காந்திமதம்’ அல்லது ‘காந்தியிசம்’ என்பதாக மாற்றப்படலாம். 3. ‘இந்துக்கள்’ என்பதற்குப் பதிலாக ‘மெய்ஞ்ஞானிகள்’ அல்லது ‘சத்ஞானஜன்’ என்று பெயர் மாற்றப்படலாம். 4. காந்தி மதக் கொள்கையாக இந்தியாவில் ஒரே பிரிவு […]

மேலும்....

தலையங்கம்: பெரியாரைப் புகழ்ந்து வாக்குகளைப் பெற பா.ஜ.க முயன்றால் தமிழக வாக்காளர்கள் அதை முறியடிப்பர்

25.9.2020 ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்’ தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால், இதுநாள் வரை கடைப்பிடித்த தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தியும், அவரது சிலைகளை இழிவுபடுத்தியும், அவரை ஈ.வெ.ரா. என்றும் பேசிவருவதன்மூலமும் தமிழ்நாட்டு இளைஞர்களின் பேரெதிர்ப்புக்கு ஆளாகி, உள்ளதையும் இழக்கும் நிலைதான் ஏற்படும் என்ற அச்சம் பா.ஜ.க.வினரை இப்போது உலுக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் பொம்மலாட்டத்தை பா.ஜ.க. நடத்திக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டை வளைக்க, விபீடணக் கட்சிகளைப் பிடித்து, இராமாயணத்தில், விபீடணன், சுக்ரீவன், அனுமார் […]

மேலும்....