முகப்புக் கட்டுரை: பிள்ளையார் சிலை பால் குடித்தது! பித்தலாட்டத்தை முறியடித்த 25ஆம் ஆண்டு விழா
மஞ்சை வசந்தன் ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்க அடிப்படை – கடவுளும், மதமுமே. கடவுளுக்கும், மதத்திற்கும் அடிப்படை – மூடநம்பிக்கை. எனவே, தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அதற்கு அடிப்படையான கடவுள் நம்பிக்கையையும், மூடநம்பிக்கையையும் பார்ப்பனர் திட்டமிட்டு பரப்பிவருகின்றனர். எப்போது எல்லாம் கடவுள் நம்பிக்கை குறைகிறதோ அப்போதெல்லாம் ஏதாவது ஒரு மூடநம்பிக்கையை திட்டமிட்டுப் பரப்பி மக்களிடையே கடவுள் நம்பிக்கையை வலுப்படுத்துவது போலவே…. பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் மக்களை ஈர்க்கும் போதெல்லாம் அதைத் திசை திருப்ப அற்புதங்களை மூடநம்பிக்கைகளை திட்டமிட்டுப் பரப்புவார்கள். […]
மேலும்....