கவிதை: முரசு கொட்டிச் சொல்லடா!

தமிழர் நாட்டின் வீதிதோறும்                வீடுதோறும் முரசொலி! தலைகுனிந்த நாள்ஒழிந்து                போனதென்ற பேரொலி! குமுறுகின்ற மறவர்ஒன்று                கூடியின்று வருகவே! கொடிபிடித்து முரசுகொட்டி                வெற்றிகொண்டு வாழுவோம்!   தமிழருக்கு அரசுதிட்டம்                தமிழர்செய்து கொள்ளுவோம்! தகுதியின்றிச் செய்திருக்கும்                திட்டம்வீழச் செய்குவோம்! எமதினத்தின் அரசுவேண்டும்;                இல்லையென்று சொல்லிட எவனுமிங்கே இல்லை; இந்த                நாடு எங்கள் நாடடா! பிரிந்து வாழும் உரிமை எங்கள்                பிறவிதந்த உரிமையாம்! பிறர்மறுக்க நியாய மில்லை                […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்: மில்லியன் டாலர் கேள்வி!

கே: நாடாளுமன்ற நடைமுறை மற்றும் விதிகளுக்குப் புறம்பாக, வேளாண் மசோதாக்களை மத்திய பா.ஜ.க அரசு நிறை வேற்றியுள்ளதை நீதிமன்றம் மூலம் ரத்து செய்யமுடியுமா? குடியரசுத் தலைவரிடம் நீதி கிடைக்காதே? – அன்பு, மதுரை. ப: அதுவும் கூட தற்போதுள்ள சூழலில் சந்தேகமே! மக்கள் மன்றம் தவிர வேறு வழியில்லை – நுகத்தடியைக் கழற்ற. கே: விவசாயிகளுக்கு விரோதமான மசோதாக்களை அ.தி.மு.க அரசு ஆதரிப்பதன் உண்மைக் காரணம் என்ன? -வேலன்,வேலூர். ப: மடியில் கனம் – வழியில் பயம். […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (63) : தமிழை நீச பாசை என்றவர் சங்கராச்சாரி

நேயன் இது அன்றைய காங்கிரசின் கொள்கை. திலகரின் பேச்சைக் கேட்டே பாரதி இவ்வாறு எழுதியுள்ளார். இந்தியைப் பொதுமொழி என்று 1906 இல் கூறிய பாரதி, 1920 இல் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டு, சமசுகிருதம்தான் இந்தியாவுக்கும் பொது மொழியாக வேண்டும் என்று கூறுகிறார். சுதேசமித்திரன் (11.1.1920) இதழில் ‘ஒளிர்மணிக் கோவை’ என்னும் தலைப்பில் பாரதி கூறுவதாவது: “இந்தியாவுக்குப் பொது பாஷையாக ஹிந்தியை வழங்கலா மென்று ஸ்ரீமான் காந்தி முதலிய பல பெரியோர்கள் அபிப்ராயப் படுகிறார்கள். ஆனால் பாரத […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [15] இதய செயலிழப்பு நோய் (Heart Failure)

பொதுவாக மாரடைப்புக்கும் (Heart Attack)  இதய செயலிழப்புக்கும் (Heart Failure) வேறுபாடு தெரியாமல் மக்கள் குழம்புகிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டு விடுமானால் உயிராபத்து அதிகம். சில சமயங்களில் திடீரென்று மரணம் கூட ஏற்படும் அதே போல் “இதய முடக்கம்“ (Cardio Arrest) சட்டென்று எந்த வலியோ, தொல்லைகளும் இன்றி இதயம் நின்றுவிடும். ஆனால், இதய செயலிழப்பு அதுபோன்று நிகழாது. இதயம் பழுதடைந்து அது கொஞ்சம், கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வரும். ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் பழுது ஏற்பட்டால் […]

மேலும்....

சிந்தனை: சுமதி விஜயகுமார் பார்வையில் ‘பெரியாரின் பெண்ணியம்’

தந்தை பெரியாரின் 142ஆம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மிகப்பெரும் உற்சாகத்தை நம்மைப் போன்றோருக்கு அளித்திருக்கின்றன. இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பெரியார் 142 என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுத்த “கேஸ்டேக்’’குகள் இந்திய அளவில் “டிரெண்ட்’’ ஆகி  முதல் இடத்தில் இருந்தது.. பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து 20.09.2020 அன்று நடத்திய இணைய வழிக்கருத்தரங்கத்தில் ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து கலந்து கொண்ட  சுமதி விஜயகுமார் அவர்கள், தான் சில ஆண்டுகளுக்கு முன்வரை கடவுள் நம்பிக்கையாளராக […]

மேலும்....