முகப்புக் கட்டுரை: மனுதர்மத்தை ஒழிக்கவேண்டியது மனித நேயர்களின் கடமை

மஞ்சை வசந்தன்   ஆரியப் பார்ப்பன அகராதியில் எல்லாமே தலைகீழ்தான். மண்ணின் மக்களை அடிமைகள் என்பர். வந்தேறிகளான தங்களைத் தலைமகன்கள் என்று கூறி ஆதிக்கம் செலுத்துவர். பிச்சை எடுத்துப் பிழைத்த தங்களை உயர்வர்ணம் என்பர்; உழைத்து வாழ்வதோடு, பார்ப்பனர்களுக்கே பிச்சையிடும் மக்களை இழிவர்ணம் என்பர். உலகில் ஒப்பில்லா உயர் நூலாம் திருக்குறளை இழித்துப் பேசி, ஒன்றுக்கும் உதவாத வேதங்களை கடவுளுக்கும் மேலானது என்பர். உலகின் மொழிகளுக்கெல்லாம் முதல் மொழியான தமிழை இலக்கண இலக்கிய வளமுடைய தொன்மொழித் தமிழை […]

மேலும்....

மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் திராவிடர் கழக பிரச்சாரகர்கள்

கே.ஆர்.குமார் பக்தியின் பேரால் சாமியார்கள் நடத்தும் மாய மந்திர செய்கைகளை, மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் விதமாக பல்வேறு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை திராவிடர் கழகத் தோழர்கள் செய்து காட்டி வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர் சுயமரியாதைச் சுடரொளி  புரபசர் கே.ஆர்.குமார் ஆவார். நீலகிரி மாவட்டம் குன்னூரை பூர்வீகமாக கொண்ட இவர். அங்குள்ள சாமியார் செய்யும் மோசடியாக மந்திரம் என்ற பெயரால் செய்யும் தந்திரங்களைக் கற்று அவர்களுக்குப் பெரும் சவாலாக விளங்கியவர்.  தந்தை பெரியாரிடம் அத்தகைய தந்திர செயல்பாடுகளைச் செய்துக் […]

மேலும்....

ஜேம்ஸ் ராண்டி படத்திறப்பு

பன்னாட்டுப் புகழ்பெற்ற ஜேம்ஸ்ராண்டி நினை வேந்தல் நிகழ்ச்சியில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அறிவியல் பற்றாளர்கள், பகுத்தறிவாளர்கள் கலந்து கொள்ள, ஜேம்ஸ் ராண்டி படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் 25 நிமிடங்கள், முழுவதும் ஆங்கிலத்தில் – பங்கேற்றோர் அனைவரும் புரிந்திடும் வகையில் உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் தலைமை வகித்தார். ஜேம்ஸ் ராண்டி பற்றிய வாழ்நாள் குறிப்பினை எடுத்துக் கூறி அய்யுறவு செயல்பாட்டாளர் டாக்டர் கணேஷ் வேலுசாமி அறிமுக உரை ஆற்றினார். ஜேம்ஸ்  […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: ’இந்துவாக நான் இருக்க முடியாது’

நூல்:  ‘இந்துவாக நான் இருக்க முடியாது’ – ஆர்எஸ்எஸ்-ஸில் ஒரு தலித்தின் கதை ஆசிரியர்: பன்வர் மெக்வன்ஷி தமிழில்: செ.நடேசன் முகவரி: எதிர் வெளியீடு,  96, நியூ ஸ்கீம் ரோடு,  பொள்ளாச்சி – 642 002 தொலைபேசி: 04259 226012, 99425 11302  விலை: ரூ.299/- உணவைப் பொட்டலம் கட்டும் நண்பர் அயோத்தி செல்லும் வழியில் இறந்தவர்கள் மற்றும் பில்வாராவில் இறந்த இருவர் ஆகியோர் தியாகிகள் என்று பிரகடனப்படுத்தப்பட்டார்கள். அவர்களது அஸ்தியைக் கொண்ட கலசங்கள் கிராமம் விட்டு […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : பாலின குற்றங்களுக்கு பா.ஜ.க ஆதரவு!

கே:       பா.ஜ.க.வின் “வேல் யாத்திரை’’ எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கான முயற்சியா?  – செ.கோவிந்தன்,பொற்பந்தல் ப:          எதைத் தின்றாலும் பித்தம் தீராது! தமிழ்நாட்டில் பா.ஜ.க. சித்தம் நிறைவேறாது. எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது! கே:       மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர் குழுவில் பெண்ணுக்கு எதிரே சிறுநீர் கழித்த அநாகரிக ஆளை இடம்பெறச் செய்திருப்பது எதைக் காட்டுகிறது?  – சரவணன், வியாசர்பாடி ப:பா.ஜ.க._ஆர்.எஸ்.எஸ். எந்த அளவு பாலினக் குற்றம் புரிந்தோரைப் பாதுகாத்து மகுடம் சூட்டி மகிழ்கிறது […]

மேலும்....