பெண்ணால் முடியும் : மக்கள் சேவையே என் பணி..

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சிறிய ஊரான பாண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் இந்த ரேகா. விவசாயியின் மகள். தன்னை போல் தன் மகளும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவரை நன்றாக படிக்க வைத்தார். அப்பா விரும்பியபடியே படித்த ரேகா அய்.டி. துறையில் பணிக்கு சேர்ந்தார். லட்சங்களில் ஊதியம் வாங்கினார். அடுத்தது நடந்தது என்ன? அவரே சொல்கிறார்: “என்னுடைய கணவரும் என்னைப் போல் அய்.டி. துறையைச் சேர்ந்தவர் தான். எப்போதும் வேலை என்று பரபரப்பாகவே வாழ்க்கை கழிந்தது. நாம் ஆரோக்கியமாக இருப்பதால் […]

மேலும்....

நிகழ்வு : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி (2)

திராவிடர் கழக வழக்குரைஞ ரணியினரிடையே 26.4.2020 அன்று மாலை காணொலி வாயிலாக கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் உரையாற்றிய ஆசிரியர் அவர்கள், காணொலி நிகழ்வை ஏற்படுத்தித் தந்த வழக்குரைஞர் வீரசேகரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்த, ஆசிரியர் மருத்துவர்களும் அரசும் அறிவுறுத்தக்கூடிய   என்ற பதத்தை தமிழில் “சமூக இடைவெளி’’ என பகுத்தறிவாளர் – ஜாதி ஒழிப்புக்காரர்களாகிய நாம் கூறுவதை தவிர்த்து இனி  “தனி நபர் இடைவெளி’’ என்றே கூறுவோம் என அறிவுறுத்தினார். அடுத்ததாக, இந்த நெருக்கடியான காலகட்டத்தை பயன்படுத்திக்கொண்டு […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் போராட்ட வெற்றியின் ஆதார சுருதி ஆர்.சேஷாச்சலம்!

1939ஆம் ஆண்டு ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் மதுரை வைத்தியநாத அய்யர்  அய்ந்து தாழ்த்தப்பட்டவர்களையும், ஒரு நாடார் ஜாதியைச் சார்ந்தவரையும் அழைத்துக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைய முற்பட்டார். இதுவே தமிழகத்தின் முதல் கோயில் நுழைவுப்போராட்டம்!’’ என்று பார்ப்பனப் பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. தாழ்த்தப்பட்டவர்களுக்கான கோயில் நுழைவுப் போராட்டம் என்பது சிறுசிறு கிளர்ச்சிகளாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கி விட்டது. 1854இல் குமரி மாவட்டம் குமார கோயிலில் நாடார்கள் சிலர் கோயிலுக்குள் நுழைய முற்பட்டு […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : தமிழர் உரிமையை திராவிடத்தால் இழந்தோமா?

நேயன்  இன்றைக்குப் பெங்களூரிலும், கர்நாடகத்தின் பல பகுதிகளிலும், ஆந்திராவிலும், கேரளாவிலும் தமிழர்கள் இலட்சக் கணக்கில் வாழ்கிறார்கள், அதேபோல் அவர்களும் தமிழகத்தில் லட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். இன்றைக்குப் பொறியியல் படித்த தமிழ் இளைஞர்கள் பெரும்பாலோர் பெங்களூரில்தான் வேலை பார்க்கின்றனர். ஆனால், எந்த ஆரியப் பார்ப்பனர் நிறுவனத்திலாவது அவர்களைத் தவிர வேறு யாருக்காவது வேலை தந்திருக்கிறார்களா? பெரியார் ஆரிய எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிய காலத்தில், அவர்களின் ஆதிக்கமும், கொடுமையும், நம் மக்களை இழிவுபடுத்தியதும், தாழ்த்தியதும், உயர வரவிடாமல் நசுக்கியதும், நம் திறமைகளைப் […]

மேலும்....

வரலாற்றுச்சுவடு : ஆரியம் தகர்த்த அயோத்திதாசப் பண்டிதர்

சிகரம் 1845ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் சென்னை தேனாம்பேட்டையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்த அயோத்திதாசர், தேர்ந்த, சிறந்த ஆய்வுநுட்பங் கொண்ட மருத்துவர். தென்னகத்தில் ‘புத்தம்’ மறுமலர்ச்சியடைய காரணமாய் அமைந்தவர். மனித விரோத ஜாதி, மதம், தீண்டாமை இவற்றிற்கு எதிராய் மிகத் தீவிரமாய்ப் போராடியவர். அவர் நடத்திய போர் அறிவு சார்ந்தது. தனது புலமையினால், ஆய்வு நுட்பத்தினால் உண்மைகளைக் கொண்டு வந்து, எதிரிகளின் சூழ்ச்சியை வீழ்த்தியவர். அயல்நாடுகளிலிருந்து வந்தேறிய ஆரியப் பார்ப்பனர்களின் […]

மேலும்....