பெரியார் பேசுகிறார் : “வரவேற்கின்றேன்” (கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஓரு பெரும் நல் வாய்ப்பு)

“தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும் விருப்பத்திற்கும் இணங்க கழகத்திற்கு முழுநேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும் பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக்கொண்டு தொண்டாற்ற ஒப்புக்கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்துவிட்டார். இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி. திரு. வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாள்களுக்குள் […]

மேலும்....

வாழ்வியல் சிந்தனைத் துளி!

*           நூலைப் படித்து, தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவைப் பெருக்கினால் ஆயுள் வளரும். இயங்கினால்தான் மூளை;  இன்றேல் அது வெறும் ஈளை. *           தொண்டால் உயரும் அறிவே உண்மை அறிவு; அது ‘கற்பதால்’ வரும் அறிவு; வெறும் ‘படிப்பால்’ பெறும் அறிவு அல்ல; இரண்டும் வெவ்வேறானவை. காரணம், கற்பது வேறு; படிப்பது வேறு. *           நம்முள்ளே உள்ள ஓர் எதிரிப் பட்டாளத்தில் முன் வரிசையில் உள்ள ஒரு முழு எதிரியின் பெயர்தான் திருவாளர் ‘சுயநலம்!’  –  […]

மேலும்....

தலையங்கம் : தாய்மொழியை ஊக்கப்படுத்துவதாகக் கூறும் பிரதமரின் உறுதிமொழி என்னாயிற்று? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியாயமான கேள்வி!

தமிழ்நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாடு, பாடத் திட்டத்தின்கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் கற்கக் கூடிய வாய்ப்பு மறுக்கப்படுவதுபற்றியும், தி.மு.க. _கலைஞர் ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு அரசின் ஆணை (2006)_தமிழ்நாடு கல்விச் சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை தமிழ் கட்டாயப் பாடம் என்று பிறப்பிக்கப்பட்டு, அது நடைமுறையில் இருக்கும்போது மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் நடைபெறும் (கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கற்க […]

மேலும்....