பெண்ணால் முடியும் :கல்வியால் எழுச்சி கொள்ளும் இளம் பெண்கள்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தாளவாடிக்கு அருகில் இருக்கும் சோளகர்தொட்டி கிராமத்தில் சோளகர் இன மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். வனத்தையும் விவசாயத்தையும் தவிர வெளியுலகமே அறியாத இவர்கள் கல்வி வெளிச்சம் பரவாமல் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். அந்தப் பகுதியிலிருந்து நம்பிக்கையுடன் சில பெண்கள் கல்லூரிப் படிப்பு வரை முன்னேறி வந்திருக்கின்றனர். அவர்களில் எம்.ஃபில் முடித்துள்ள மீனாவும், பி.ஹெச்டி படித்துவரும் ரோஜாவும் சோளகர் இனத்தில் நம்பிக்கையூட்டும் அத்திப்பூ அடையாளங்கள். பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப்பில் எம்.ஃபில் படிப்பை முடித்துள்ள […]

மேலும்....

சுவடுகள் : இந்து மதம் ஒழிவதே நல்லது!

-டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்கிற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் உணர்வுமிக்க தலைவர்கள், இந்தியாவின் மக்கள் என்று அழைப்பதையே கடுமையாக எதிர்த்த நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது! இந்திய தேசம் என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசத்தவர் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள். பல ஆயிரம் ஜாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை(67) : வைத்தியநாத அய்யரின் வேடம் கலைந்தது!

நேயன் எஸ்.வி.இராசதுரை ஆய்வில்… முதலில் எஸ்.வி.இராசதுரை அவர்கள், “பெரியார் மரபும் திரிபும்’’ என்னும் நூலில் “சுயமரியாதை இயக்கத்தின் கோயில் நுழைவு, கருவறை நுழைவுப் போராட்டங்கள்’’ என்னும் தலைப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த போராட்டம் பற்றிக் கூறியிருப்பதைப் பார்ப்போம். “அப்போது நடக்கவிருந்த மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதைக் கருத்தில் கொண்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யாருக்கும் தெரியாமல் இரவு நேர கடைசி பூசைக்குப் பிறகு சில தாழ்த்தப்பட்டவர்களுடன் நுழைந்து தேசிய பத்திரிகைகளில் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [19] – நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease)

மரு.இரா.கவுதமன்     நோயின் அறிகுறிகள்: ¨           இருமல், தொடர்ச்சியான இருமல், வறட்டு இருமலாகவும் (Dry Cough), சளியோடு கூடிய இருமலாகவும் இருக்கக் கூடும். ¨           சளி அதிகமாக தொண்டையிலும், நுரையீரலிலும் சேரும். சளி, தொண்டையிலும், மூச்சுக் குழலிலும் சேரும்பொழுது, உயிர் மூச்சுக் காற்று நுரையீரலுக்குள் செல்வதற்கு, இடைஞ்சல் உண்டாகும். ¨           உயிர் மூச்சுக் காற்று (ஆக்சிஜன்) முழு அளவு உள்ளே செல்லாததால் மூச்சிரைப்பு ஏற்படும். இதை “காற்றுப் பசி’’ (Air Hunger) எனக் குறிப்பிடுவர். ¨           […]

மேலும்....

கவிதை: களப்போராளி ஆசிரியர்!

அறிவுலகப் பேராசான், ஆன்றோர் போற்றும்                அய்யாவின் மனம்நிறைந்த அணுக்கத் தொண்டர்; குறிக்கோளை மறந்திட்ட தமிழர் தம்மின்                குறைநீக்கி இனமான அறிவை யூட்டி நரியாரின் வஞ்சகத்தை வீழ்த்தும் ஆற்றல்                நமக்களிக்கும் ஆசிரியர் அய்யா என்றும் நெறிபிறழாக் கொள்கையினர்; இழந்த நந்தம்                நெடும்புகழை மீட்பதற்குத் துடிக்கும் வேழம்! அன்றாடம் “விடுதலை”யில் அறிவு சார்ந்த                அனலுமிழும் சிந்தனைகள் பதிவு செய்தே உண்மையினை நாட்டுக்கே உரக்கச் சொல்லும்                ஒப்பரிய சீர்திருத்தக் குரிசில்; மக்கள் நன்மையெலாம் […]

மேலும்....