பெரியார் தந்த பயிற்சி!

“பெரியார் நம்மைத் திட்டுவதைப் பற்றியோ எழுதுவதைப் பற்றியோ, நாம் சிறிதும் வருத்தம் கொள்ளக் கூடாது. காட்டில் யானை தன் குட்டிகளுக்கு – இடையூறுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்குப் பயிற்சி அளிக்கும். எப்படிப்பட்ட பயிற்சி தெரியுமா? குட்டிகளை தன் துதிக்கையால் அடித்து, கீழே தள்ளி, பள்ளத்திலும், மேட்டிலும் உருட்டிப் புரட்டி எடுக்கும். அந்த யானைப்போன்ற நிலையில், பெரியார் நமக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பயிற்சி வீண்போகப்போவதில்லை’’. அறிஞர் அண்ணா 65-இல் பேசியது.   பாவலர் பாலசுந்தரம் பிறப்பு: […]

மேலும்....

உயர்நீதி மன்றத் தீர்ப்பு

கரோனா வைரஸ் பரவி வரும் இந்தக் காலகட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம், அரசுத் தடையை மீறி நடந்தால் கரோனா வேகமாகப் பரவுவதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும். எனவே இந்து முன்னணியினர் தமிழகம் முழுக்க ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் விநாயகர் சிலைகளை நிறுவி, அதை ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அரசு உத்தரவை மீறும் இந்து முன்னணியினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளர் […]

மேலும்....

பேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி – வழிகாட்டி

கி.வீரமணி அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு – இவ்வாண்டு; அவரை நினைக்கும் பொழுது நான்கு கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று மாணவர் பருவம்; இரண்டு – தந்தை பெரியாரோடு சேர்ந்து 1949 – ஆம் ஆண்டு வரை அவரோடு பணியாற்றியது; மூன்று 1949 முதல் 1967 வரை தி.மு.க என்ற திராவிட இயக்க அரசியல் கட்சியைத் தலைமை தாங்கி நடத்திச் சென்றது. நான்கு 1967-69 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தது. இந்த நான்கு பருவங்களிலும் பல சிறப்புகள் […]

மேலும்....

சுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்

பிறப்பு: 5.9.1893  தந்தை பெரியார் அவர்கள் தாம் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு தாம் துணைத் தலைவராக இருந்துகொண்டு, வேறு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார் என்றால், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் சமூகத்தின் பால் கொண்ட பற்று வியக்கத்தக்கதாக போற்றத்தக்கதாக இருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார். தென்மாவட்டங்களில் சுயமரியாதை இயக்கத்தின் தூணாக விளங்கியவர். 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் மதுரை மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பிறந்த இவர் நீதிக் கட்சியுடன் தொடர்பில் இருந்தார். 1929ஆம் […]

மேலும்....