தகவல் களஞ்சியம்

உலகின் மிகப் பெரிய அனகோண்டா என்னும் பாம்பு திரைப்படங்களில் காட்டப்படுவது போல் கொடூரமானது அல்ல. 22 அடி நீளம் வளரும். கோழி, வாத்து, ஆடு, நாய், மான், முயல் போன்றவற்றை உண்ணும். இதன் எடை 200 கிலோ. ஒரே தடவையில் 100 முட்டைகள் இடும். இதன் ஆயுட்காலம் சராசரி 40 ஆண்டுகள். ****** ஜப்பானியர்கள் சாப்பிடுவதற்கு முன்பு ‘இட்டாகி மசூ’ என்று கூறுவார்கள். இதற்குப் பொருள் ‘இதைத் தயாரித்து வழங்கியவர்களுக்கு நன்றி’ என்பதாகும். ****** ‘பாபா பிளாக் […]

மேலும்....

முதல் பரிசு ரூ.5000/-பெறும் கட்டுரை : ஜாதி ஒழிப்பில் காதல் திருமணங்களின் பங்கு!

– அஷ்ரப் அலி ஜாதியம் என்பது ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டும் போக்கு. ஒரு ஜாதி உயர்ந்தது மற்ற ஜாதிகள் தாழ்ந்தது என்று நம்பும் ஒரு அறிவற்ற குருட்டு நம்பிக்கை. ஜாதியம் என்பது நம் அய்ம்புலன்களால் உணரக்கூடிய பொருளல்ல. அது இந்தச் சமூகத்தின் கூட்டு மனப் பிறழ்வு. ஆங்கிலத்தில் Figment of Imagination என்று சொல்லப்படும் பட்டியலில் ஜாதியமும் ஒன்று. ஜாதி, ஜாதியம் என்பவை எல்லாம் ஒரு கற்பிதம். மனிதர்களின் இயல்பான உணர்வுகளில் இவையெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் இந்தச் […]

மேலும்....

உணவே மருந்து : கரிசலாங்கண்ணியின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்!

கீரை உணவுகளில் கரிசலாங்கண்ணி  குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளது. தலைமுடிக்கு நன்மை செய்யும் என்று பரவலாக நாம் அறிந்திருக்கிற இந்த மூலிகைச்செடி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்குமே உகந்தது. பொதுவாகவே மஞ்சள் மற்றும் வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையானது தலைமுடிக்கு உகந்தது ஆகும். மேலும் உடலுக்கும் குளிர்ச்சியைத் தரக்கூடியது. வெள்ளைக் கரிசலாங்கண்ணி உடலின் வெளிப்புற பராமரிப்புக்கு நல்லது. மஞ்சள் கரிசலாங்கண்ணி உணவுக்கு மிகவும் ஏற்றது. முக்கியமாக கல்லீரலுக்கு நல்லது. கசப்பு மற்றும் காரத் தன்மை உடைய இலைகளைக் கொண்ட கரிசலாங்கண்ணி, தெளிவான […]

மேலும்....

இரண்டாம் பரிசு பெறும் கட்டுரை! : மூட நம்பிக்கையால் வரும் கேடுகள்!

– சீ.இலட்சுமிபதி கடவுள், மதம், ஜாதி, ஜோதிடம், சாஸ்திரம், புராணங்கள் போன்ற எண்ணற்ற மூடநம்பிக்கை எனும் முடைநாற்றத்தில் மூழ்கிக் கிடக்கின்ற மக்கள், அதன் கேடுகளால் அனுபவிக்கின்ற இன்னல்கள் வேதனைகள் ஏராளம்! ஏராளம்!! கடவுள் நம்பிக்கை அறியாமையில் ஊறித் திளைக்கின்ற மக்களிடையே கற்பனைக் கதைகளால்  கற்பிக்கப்பட்ட கடவுள் பக்தி என்னும் போதையை நயமாக அவர்கள் மூளையில் ஊட்டி, மக்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்து, அவர்களை சிந்திக்க விடாமல் செய்துள்ளனர். கடவுள் பெயரால் உண்டாகும் பக்தி அறிவுக்கும் ஆற்றலுக்கும் கேடு […]

மேலும்....