தகவல் களஞ்சியம்

நூலகப் பேருந்து மெக்சிகோ மற்றும் ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்காக நடமாடும் நூலகப் பேருந்து திட்டம் உள்ளது. குழந்தைகளுக்கான விதவிதமான கதை மற்றும் பொது அறிவுப் புத்தகங்கள் உள்ளன. கிராமப்புறக் குழந்தைகளின் வாசிப்புப் பழக்கம் மற்றும் கல்வி அறிவை மேம்படுத்துவது இந்த நூலகப் பேருந்துகளின் நோக்கம். நாட்டின் கிராமப்புறப் பகுதிகளுக்குள் இந்தப் பேருந்துகள் வந்தாலே குழந்தைகள் உற்சாகமாகி விடுகிறார்கள். இதிலுள்ள புத்தகங்களை ஆவலுடன் படிக்கிறார்கள்.  ****** இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 4 பாலியல் குற்றங்கள் நடப்பதாக தேசிய குற்ற […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு(241) : வன்முறையில் நம்பிக்கையில்லாத இயக்கம் திராவிடர் கழகம்!

அய்யாவின் அடிச்சுவட்டில் … கி.வீரமணி 21.10.1991 அன்று தஞ்சையில், திருவாரூர் தாஸ்_லீனா ஆகியோரின் செல்வி வெண்ணிலாவிற்கும் (பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் பணியாளர்) தஞ்சையைச் சேர்ந்த நடராஜன்_சரோஜா ஆகியோரின் செல்வன் என்.ராஜசேகரனுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழா சிறீநிவாஸ் திருமண மண்டபத்தில் என் தலைமையில் நடைபெற்றது. மணவிழாவில், மணமக்களை வாழ்த்தி வாழ்க்கை ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்து உரை நிகழ்த்தினேன். அப்போது, வெண்ணிலா அவர்கள் நமது பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி புரியக் கூடியவர்கள். பொறுப்பான […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : அமைச்சர் பதவிக்கு ஆலவட்டமா?

கே:       ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்படுவது பற்றி?                 – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ப:           ஜனநாயகத்தின் ஊற்றுக் கண்ணிலேயே ஊழல் துவங்கினால், பிறகு ஜனநாயகம் எப்படி பணநாயகமாக, பதவிநாயகமாக மாறாமல் இருக்க முடியும்? மகா வெட்கக்கேடு!   கே:       வெங்காயம் விலை ஏற்றத்திற்குக் காரணம் மத்திய, மாநில அரசு என்று குறை கூறும்போது. நிர்மலா சீதாராமன் உள்பட சிலர், “நாங்கள் வெங்காயத்தை வீட்டில் பயன்படுத்துவதே இல்லை’’ என்கிறார்களே?                 – பழனிசாமி, உதயா […]

மேலும்....

வாசகர் மடல்

 வெல்க பெரியாரின் புகழ்! டிசம்பர் 1-15, 2019 இதழின் உள்ளே தமிழர் தலைவர் ஆசிரியரைப் பற்றிய தலைவர்களின் வாழ்த்துகள், கவிஞர்களின் கவிதைகள், கட்டுரைகள், அத்துணையும் படிக்கப் படிக்கப் படித் தேனாய் இனித்தன. வாழ்க அவர் பல்லாண்டு – தந்தை பெரியார் இட்ட பணி தொடர்வதற்கே! என வாழ்த்துகிறேன். டிசம்பர் 16-31, 2019 இதழில் முகப்புக் கட்டுரையாக மஞ்சை வசந்தன் தீட்டிய தொகுப்புச் செய்திகள் அத்துணையும் அருமை! இந்த இதழில், வாசகர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் அவர்களின் பதில்கள் முத்துகளாக […]

மேலும்....