தலையங்கம்: பெரியார் – எப்போதும் தேவைப்படும் போர்க்கருவி!

நமக்கெல்லாம் விழி திறந்த வித்தகர், வழி நடத்திட்ட வையகம் காணா வள்ளல், நம் அறிவாசான் 142ஆம் ஆண்டு பிறந்தாள் பெருவிழாவை, தமிழ்நாடு மாத்திரமல்ல;- இந்தியாவின் பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சுயமரியாதைத் திருவிழாவாகக் -கொண்டாடி மகிழ அருமையான ஏற்பாடுகளைச் செய்து வருவதில், கழகத் தோழர்கள் மாத்திரமல்ல; அனைத்து முற்போக்கான கட்சிகளும் இயக்கங்களும் துடிப்போடு செயல்படுவது இவ்வாண்டின் புதிய திருப்பமாகும். காரணம் என்ன? பெரியார் விழா என்பது நமக்கு வெறும் வேடிக்கை _ கேளிக்கை விழா அல்ல. பொட்டுப்பூச்சிகளாய் புன்மைத் […]

மேலும்....