ஆடுகளின் மீது அன்பை பொழியும் ………..மோடி (2)

இந்தியாவை வல்லரசாக்குவோம், சமத்துவம் படைப்போம் என மேடை போட்டு விளம்பரம் பேசும் மோடியின் குஜராத்தில், அனைத்து சமூகத்தினரும் துப்புரவுப் பணியில் ஈடுபடவில்லை. மாறாக, அங்கும் மனுதரும சிந்தனையின்படி தீண்டப்படாத வால்மீகி சமூகம்தான் துப்புரவுத் தொழிலில் ஈடுபடுகின்றது. அகமதபாத் நகரத்தை 2031க்குள் கழிவில்லா நகரமாக மாற்றும் தொலைநோக்குத் திட்டம் என்று ஓர் அதிகாரப்பூர்வ ஆவணமொன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி, ஒவ்வொரு மாதமும் 1,10,667 மெட்ரிக் டன் திடக் கழிவை அகமதாபாத் நகரம் வெளியேற்றுவதாகவும், அதில் 1,08,454 மெட்ரிக் டன் […]

மேலும்....

மனித இனக்குழு வரலாறும் ஆரியமும்

– அறிவழகன் கைவல்யம்

“மோ அசுமங்” கின் “The Aryans” (Die Arier) என்கிற ஆவணப்படம் நியோ நாசிசம் (Neo Nazism)” குறித்த சில கவலைக்குரிய செய்திகளை நமக்குச் சொல்லிச் செல்கிறது. இனக்குழுக்களில் உயர் குழுவாக முன்னெடுக்கப்பட்டு பல்வேறு ஈவிரக்கமற்ற படுகொலைகளுக்குக் காரணமான ஆரியக் கோட்பாடு இந்த ஆவணப் படத்தின் மூலம் தோலுரிக்கப்படுகிறது. இனக்குழுக் கோட்பாடுகளுக்குள் நாம் நுழைவதற்கு முன்னதாக இனக்குழுக்கள் குறித்த நமது அறிவு எதன் அடிப்படையில் இயங்குகிறது என்பதையும் நாம் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் சமகால அரசியலில் இனக்குழுக் கோட்பாடு இப்போது ஒரு நெருக்கடியான காலத்தில் இருக்கிறது.

மேலும்....