Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, பார்ப்பனர் திரு வேங்கடாச்சாரியாரை நியமிக்கும்படி பிரதமர் நேரு கூறியும் ஏற்காமல், தமிழர் என்.சோமசுந்தரத்தை நியமித்த முதல்வர் ஓமாந்தூரார் ...

திசைகள் நான்கென்கிறார் ஆசிரியர்சூரிய உதயம் மறைவுகிழக்கு மேற்கென்றும்சூரியனின் இடவலமெனதெற்கையும் வடக்கையும் புரிந்து கொள்கிறாள் சிறுமி திசையெட்டும் கொட்டுமுரசேபாடம் நடத்துகிறார் ஆசிரியர்வடகிழக்குப் பருவமழைதென்மேற்குப் பருவக்காற்றுதென்கிழக்கு ஆசிய ...

அம்மாவின் கவலை சென்னைக் கடற்கரையில் 28.3.78 அன்று நடந்த கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களின் இரங்கற் கூட்டத்தில் தி.மு.க.தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய ...

திருச்சி மாவட்டப் பத்திரிகைகளால், அண்மை நாட்களில் அதிகம் பேசப்பட்டவர்.  இவர் யார் என்று விசாரித்த  போது  யானைப் பாகன் என்றார்கள். நாம் நேரில் சென்று ...

கேள்வி : எல்லா மதங்களின் மீதும் சமநிலையில் நம்பிக்கை கொள்வதே உண்மையான மதச் சார்பற்ற கொள்கைக்கு அடையாளம் என்ற சோனியா காந்தியின் புதுவிளக்கம் குறித்து? ...

- தந்தை பெரியார் சென்ற இதழில் `கெடுவான் கேடு நினைப்பான் என்பது பற்றி தந்தை பெரியார் அவர்கள் நாத்திகப் பார்வையில் விளக்கம் அளித்திருந்தார். அதன் ...

இந்தியாவில் நடைபெற்ற சில பயங்கரமான குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் குண்டுவெடிப்பு வழக்கில் காவித் தீவிரவாதிகளின் நேரடித் தொடர்பு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு சாது ...

- சமா.இளவரசன் காலம் 20-ஆம் நூற்றாண்டுக்குள் புகும்போதே திரைப்படம் என்னும் ஊடகத்தின் தாக்கம் உலகிற்குத் தெரிந்திருந்தது. இந்தியாவில் முதல் படம் எடுக்கப்பட்டது 1912-இல் தாதா ...

- சரவணா ராஜேந்திரன் 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பின் காரணமாக ஒரே நாளில் `ராம ஜென்ம பூமி உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியானது. ...