மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் – 2

– அறிவழகன் கைவல்யம் பண்பாடு மற்றும் அறிவு ஒரு உயர்ந்த இனத்தால் உருவாக்கப்பட்டது என்கிற அறிவியல் ஆதாரமற்ற கருத்தியலை மெய்ப்பிக்க மூளையின் அளவைத் துணைக்கு எடுத்துக் கொண்டார்கள் பிற்போக்கு மானுடவியல் ஆய்வாளர்கள். ஆனால், அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது. மண்டையோட்டின் நீள, அகலமும், மூளையின் நிறையும் மனித இனக்குழுக்களின் அறிவோடு நேரடித் தொடர்பு கொண்டதாக அவர்கள் பரப்புரை செய்தார்கள். ஆனால், அறிவியல் வேறு சில செய்திகளை நமக்குச் சொல்லியது. அதன்படி பண்டைய எகிப்தியர்கள் நாகரிகத்தில் சிறந்து […]

மேலும்....

டிச.2 : தமிழர் தலைவர் பிறந்த நாள் சிந்தனை :

டிச.2 : தமிழர் தலைவர் பிறந்த நாள் சிந்தனை : “பெரியார் உலகம்” படைக்கும் பகுத்தறிவுச் சிற்பியே! அய்யாவின் கொள்கைகளைஅடுத்த தலைமுறைக்கும்அப்படியே கொண்டுசெல்லும்அய்யாவின் தத்துப் பிள்ளை அல்ல;அவரது தத்துவப் பிள்ளை நீ! உன் கையளவு இதயத்தில்உலகளவு விரியும்;வழியும் சிந்தனையால்விழிமூட மறக்கின்றோம்!தத்துவம் முகிழ்க்கும்புத்தாக்கப் புதுஉலகில்… அறிவியல் கண்காட்சிஆய்வரங்கம்கோளரங்கம்மெழுகுச் சிலையரங்கம்மாநாட்டு மண்டபம்மழலையர் பூங்கா மண்ணில் மனிதம் தழைக்கதன்னையழித்துக் கொண்டதலைவனின் இணையில்லாப் புகழைஇளைய தலைமுறையும்இன்புற்றுக் காணவேண்டிஉலகமகா புருஷரின்உன்னத வாழ்க்கையைஒலி-ஒளி காட்சியாய்அகலத்திரையில் விரியும் மாட்சி! சிந்துச் சமவெளியின்சிம்மாசனமாயிருந்ததிராவிடத் தமிழினத்தைபெரியாருக்கு முன் –பெரியாருக்குப் பின் […]

மேலும்....

உலகம் இருளில் மூழ்குமா?

– சரவணா ராஜேந்திரன் அமெரிக்க வானியல் ஆய்வுத்துறையான நாசா கூறியதாக அவ்வப்போது கட்டுக்கதைகளை உலகெங்கிலும் உள்ள சில மதவாதிகள் பரப்பிவிடுவதுண்டு. அதுவும் நாசாவின் இணையதளத்தில் இருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உலகை நம்ப வைப்பது தற்போது ஓர் ஏமாற்றுக் கலையாகப் போய்விட்டது. உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதோ ராமர் பாலம் நாசாவே உறுதிசெய்த படம் என்று கூறி இந்து மத அமைப்புகள் பரபரப்பை உண்டாக்கின. இதற்கு நாசாவே மறுப்புத் தெரிவித்தும் இன்றும் ஒரு கூட்டம் இதை நம்புகிறது.  […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் …. தொடர் 119

வரவேற்கிறோம்… வாழ்த்துகிறோம்…

குன்றக்குடி அடிகளார் தீட்டிய தலையங்கம்

அறிஞர் அண்ணாவின் பெயரில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட இருப்பது குறித்து அதனை வரவேற்று, வாழ்த்தியும், முக்கிய ஆலோசனை வழங்குமுகமாக அன்றைய தமிழக அரசுக்கு விடுதலை 7.4.1978 அன்று தலையங்கம் தீட்டியது. அண்ணாவின் பெயரால் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட இருப்பது கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றோம் – வரவேற்கின்றோம்.

மேலும்....

இவ்விடம் அரசியல் பேசலாம்

கேமராக்காரன் எங்கப்பா?

போட்டோ எடுத்தாச்சா…?

“தோழரே என்னது நம்ம தெருவுல வெடிச்சத்தமெல்லாம் காதைக் கிழிக்குது? எதும் அரசியல் கட்சி மீட்டிங்கா?” என்று கேட்டபடியே சலூனிற்குள் நுழைந்தார் தோழர் மகேந்திரன்.

“இந்த க்ளீன் இந்தியா திட்டத்துக்காக இன்னைக்கு பி.ஜே.பி. கட்சியிலிருந்து யாரோ ஒரு வி..அய்.பி. இந்தத் தெருவைச் சுத்தம் பண்ண வர்றாராம்! அவருக்கு வரவேற்புதான்!”

மேலும்....