Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அண்மையில் (3.7.2014) நாளிதழ்களில் புதியதாக ஒரு மூடத்தனம் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது. திருநெல்வேலி நகரத்தில் வாழும் 60 வயது முதியவருக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறிய ...

குறுந்தொடர் - 2 எரியும் எண்ணெய் பூமி - ப.ரகுமான் சதாம் வில்லனானது எப்படி? இன்றளவும், கச்சா எண்ணெய் விலை டாலரில் நிர்ணயிக்கப்படுவதன் மூலம், ...

இந்தியா – இந்த நிலையில் ஏழை நாடு உலக நாடுகளில் உள்ள கடைக்கோடி ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வசிப்பதாகவும், உலக அளவில் ...

நாத்திக அறிவியலாளர் சர் ரோஜர் பென்ரோஸ் –   நீட்சே ஆங்கிலேயரான சர் ரோஜர் பென்ரோஸ் ஒரு கணித இயல்பியலாளரும், கணித இயலாளரும், அறிவியல் தத்துவ ...

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி இது என்று தினத்தந்தி 8.7.2014 இதழில் திரு.வி.கே.ஸ்தாணுநாதன் அவர்கள் மதுரை வைத்தியநாத ...

எச்.அய்.வி. பதிப்பு இந்தியாவில் 21 லட்சம் பேருக்கு, அதாவது பத்துப் பேர்களில் 4 பேர்களுக்கு எச்.அய்.வி. பாதிப்பு இருப்பதாக அய்.நா.வின் எச்.அய்.வி. மற்றும் எய்ட்ஸ் ...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரு நிகழ்வுகள் மட்டும்தான் கலையாகும் என்றில்லை. அன்றாடத்தின் அனுகணம்கூட கலைதான் என்று கவிஞர் உதயகுமார் இந்த நூலுக்கான தனது, வாழ்த்துரையில் ...

- பரமத்தி சண்முகம்   கரிகாலனும் இராஜராஜனும் சந்தித்தால்... கரிகாலன்: ஏன் இராஜராஜா சோகமாய் அமர்ந்திருக்கிறாய்? எதைப்பற்றிச் சிந்திக்கிறாய்? இராஜராஜன்: கரிகாலரே, நீர் கல்லணையைக் ...

கவிதை : பாத்திரமறிந்து சாமியாடு நாராயணசாமிக்குசாமியாடும்அன்னப்பொட்டு அக்கா முத்தாரம்மனுக்குசாமியாடும்எக்கிமாடன். தீப்பந்தம்பிடித்துவேப்பமர சாமிக்குசாமியாடும்குருசாமி கிடா ஆட்டு இரத்தம்குடிக்கசாமியாடும்காந்தாரி திருவிழாபாத்திரமறிந்துசாமியாடும்சாமிகள் – கு.ப.விசுணுகுமாரன் ...