சமாதி ஆதல் எனும் ஏமாற்று வேலை

இலங்கை தலைநகர் கொழும்பு புறநகரில் வசித்தவர் மாக்சி காஸ்ட்ரோ (32). மந்திரவாதியான அவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஆசிரியரின் வீட்டிலிருந்து துஷ்ட ஆவியை விரட்டச் சென்றார். அதற்காக ஒரு பூனையை நரபலியிட்டார். பிறகு வீட்டருகே சிறிய குழிதோண்டி அதற்குள் சமாதியிலிருந்து மீண்டு வருவேன் என்றும், குழிக்குள் இருந்து வாளை நீட்டி சிக்னல் கொடுத்த பிறகே மண்ணைத் தோண்டவேண்டும் என்றும் கூறினார். அதுபோலவே குழிக்குள் அவரை வைத்து மண்ணைப் போட்டு மூடினர். 3 மணி நேரமாகியும் வாள் வெளியே […]

மேலும்....

உடையும் மரபுகள்

இளங்காலைப் பொழுது…! கதிரவன் தன் புதுமுகத்தை வெளியுலகிற்குக் காட்ட செஞ்சாந்து ஒப்பனையுடன் வந்து கொண்டிருந்தான். மேற்கே கிணற்றிலிருந்து மோட்டார் தண்ணீர் சள, சளவென வாய்க்காலில் வந்து, கரும்புப் பயிருக்குள் புதுமணப் பெண் போல நாணத்துடன் ஓடிக் கொண்டிருந்தது! நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அவன் முகத்தில் வழியும் அரும்பு வியர்வையைக் கழுத்திலிருந்த சல்லாத்துண்டில் அழுந்தத் துடைத்துக் கொண்டான். அவளை நினைக்க, நினைக்க இப்பொழுதெல்லாம் மனம் அவனுக்கு உருகிப்போகிறது! அவனது கைபேசி மணியொலித்தது…! அவள்தான் பேசுகிறாள்… எடுக்கக் கூடாது. அவளிடம் […]

மேலும்....

பிஞ்சுகளைப் பலி வாங்கிய ஊர்வலம்

சென்னை _ திருச்சி நெடுஞ்சாலையில் வேப்பூருக்கும் உளுந்தூர்பேட்டைக்கும் நடுவில் உள்ளது ஆதனூர் கிராமம். 11.9.2013 அன்று மூன்று மணிக்குத் தொடங்கிய பிள்ளையார் ஊர்வலத்தின்போது, கல் ஏரிக்குச் சென்று கரைக்கப் போறோம். வர்றவங்க ஏறி வேன்ல பிள்ளையார் பக்கத்தில் உட்காருங்க என்று ஒர் இளைஞன் சொன்னதும் சிறுவர்கள் ஓடிச் சென்று ஏறினர். வழக்கமாக 2, 3 காகிதப் பிள்ளையார் இருக்கும் கிராமத்தில் இந்த ஆண்டு 7 பிள்ளையார் கள் உருவெடுத்திருந்தனர். அதில் மூன்றைக் கொண்டு சென்று கரைத்துவிட்டுத் திரும்பினர். […]

மேலும்....

விநாயகன் ஊர்வலத்தில் பாலியல் துன்புறுத்தல்


பெண்களை சீண்டும் காலி(வி)கள்

மும்பையில் வருடம் தோறும் விநாயகர் சதூர்த்தி முடிந்து 10 நாட்களுக்குப் பிறகு விநாயகரை ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம். சுற்றுப்புறச்சூழலை மிகவும் பாதிக்க வைக்கும் கடலில் கரைக்கும் விநாயகர் சிலைகளைத் தடைசெய்யக்கோரியும் எளிமையாக இந்த விழாவை நடத்தக்கோரியும் 1939-ஆம் ஆண்டு முதல் பல சமூக ஆர்வலர்கள், குரலெழுப்பி வருகின்றனர்.

மேலும்....

எங்கும் வடமொழி; எதிலும் வடமொழியா?

கேள்வி கேட்கும் இந்தி அல்லாத மாநிலங்கள் தாய் மொழி, வடமொழி என்றெல்லாம் பேசினாலே திராவிட இயக்கங்கள் இப்படித்தான் பேசும் என்று கடந்து போய்விடுவார்கள் சிலர். ஆனால், பின்வரும் கட்டுரை ஆங்கில இதழான அவுட்லுக்கில் பிரணாய் சர்மா என்பவர் எழுதியது. பெயரில் என்ன இருக்கிறது? இந்தக் கேள்வியை இந்திய கப்பற்படை விரும்பாது. அண்மையில் அய்.என்.எஸ். சிந்துரக்ஷக் என்ற நீர்மூழ்கிக் கப்பல் துண்டுதுண்டாக சிதறிப்போனது. சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்தால் நமது பல கப்பல்கள், அவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும், […]

மேலும்....