பொறியாளர் இரண்யன் சட்டையை களைந்ததும் காஞ்சனா கேட்டாள். ஒரு வாரத்துக்குள்ளே பேய் வீடு கசந்து விட்டதாக்கும். இன்று படுக்கை அங்கேதானா இல்லை இங்கேயா? என ...
அய்ந்தறிவு விலங்குகளுக்குண்டு. மேலேஆறாவ தாம்அறிவு மனிதர்க் குண்டு.சிந்திப்ப தைஒத்தி வைத்து விட்டுச்சிகைவளர்க்க மாத்திரமா சிரம்நமக்கு? முந்திப்போய் எத்தனையோ கண்டார், மேற்கேமூளைகொண்டு வெற்றிகண்டார். இங்கே நாமோமந்திரத்தில் ...
உலகப் பணக்காரர்களைத் தரம் பிரித்துப் பட்டியலிடும் பணியைச் செய்துவரும் ஃபோர்ப்ஸ் ஏடு வெளியிடும் செய்திகளை வெளியிட்டு மகிழும் இந்திய ஏடுகள் வசதியாக ஒன்றை மறந்துவிடுகின்றன. ...
- தந்தை பெரியார் தமிழிசைக்கு கிளர்ச்சி செய்த தானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள். பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை ...
மோடி நான்காவது முறையும் குஜராத் மாநில முதலமைச்சர் ஆகிவிட்டார். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை; அடுத்த பிரதமர் தாமோதரதாஸ் நரேந்திர தாஸ் மோடிதான் - ...
கடும் நோய்க்கான கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்த மருந்துகளில்கூட அளவான அளவே பயன்படுத்தப்பட வேண்டிய ஜாதி என்ற விஷத்தை, மருந்தை மறந்து விட்டு விஷத்தை ...
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் குடும்பச்சண்டை காரணமாக ஆண் பெண் இருபாலருமே தற்கொலை செய்துகொள்வது அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து தற்கொலை ...
உலகம் அழியாது என்பதை விளக்கும் விழிப்புணர்வுத் துண்டறிக்கைகள் அளித்து விளக்கவுரையாற்றி மூடநம்பிக்கையை முறியடிக்கப்பட்டதற்காக இனிப்புகளையும் தி.க.தலைவர் கி.வீரமணி வழங்கினார் (சென்னைக் கடற்கரை-22.12.2012) ...
9.30க்கு மேல் போகாதே . . . பாலியல் வன்முறையை நியாப்படுத்தும் மனநிலை அந்தக் காலத்து வில்லுப்பாட்டுகள்ல-யெல்லாம் காந்தி என்ன சொன்னாரு? அண்ணல் காந்தி ...