தமிழ்நாட்டில் மத்திய அரசு, ஏற்கெனவே ஆக்கிரமித்தது போதாது என்ற முறையில், கல்வித் துறையில் புதியதோர் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா திட்டப்படி, ...
திருச்சிராப்பள்ளி உழவர் சந்தை மைதானத்தில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன என்றாலும் 9.11.2013 அன்று மாலை பல்லாயிரக்கணக்கான மக்களால் திணறியது என்றே சொல்ல வேண்டும். ...