தொகுப்புச் செய்திகள்

குழந்தை இறப்பு சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் சுகாதாரமின்மை காரணமாக உலகம் முழுவதும் தினமும் 1,800 குழந்தைகளும் வயிற்றுப் போக்கு காரணமாக உலகம் முழுவதும் தினமும் 5 வயதுக்குட்பட்ட 2,000 குழந்தைகளும் உயிரிழப்பதாக அய்.நா. அறிக்கை எச்சரிக்கை செய்துள்ளது. குழந்தை இறப்பில் இந்தியா, நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய 5 நாடுகள் 50 சதவிகிதப் பங்கு வகிக்கின்றன. இவற்றுள் 24 சதவிகிதத்துடன் இந்தியா முதலிடத்திலும் 11 சதவிகிதத்துடன் நைஜீரியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. உலகம் முழுவதும் […]

மேலும்....

புதுப்பா

உச்ச நீதிமன்றம்உயர் நீதிமன்றம்நதிநீர் மன்றம் என, எதைக் கேட்டும்நியாயமில்லை…காவிரிக்கு! – பி.கிருபாசிறீ நிலவு என்றேன் நிலவைக் காட்டினார்கள்குடை என்றேன்குடையைக் காட்டினார்கள்தென்னை என்றேன்தென்னையைக் காட்டினார்கள்கடவுள் என்றேன்நாய்முதல் நந்திவரைஅத்தனையையும் காட்டுகிறார்கள்……. – செல்வன் வழக்கு சென்றதுபணப்பெட்டி திறந்ததுசட்டம் இருண்டது…. – பி. கிருபாசிறீ ஒருதலைக் காதலில்அமில வீச்சுக்குஅரும்பு பலி! -சுபாஷ் புயல்காற்றுபாலியல் வன்முறைபூவிடம்! – சுபாஷ்

மேலும்....

முகநூல் பேசுகிறது

வாலிவதங்கள் இன்றும்தொடர்கின்றன!தமிழக அரசியலில்வாலியின் பெயர்கருணாநிதி!!அவருக்கெதிரானராமர்கள்ஒளிந்திருந்துபோர்தொடுக்கும்மரத்தின் பெயர்நடுநிலை!!!ராமநவமி நல்வாழ்த்துகள்!!!!!! எதிரொலி தமிழ், 2013 ஏப்ரல் 19, காலை 10.48 மணி இந்து கடவுள் இல்லன்னு ஸ்டேடஸ் போட்டா இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் சந்தோஷப்பட்டு லைக் போடுறாங்க… கிறிஸ்துவ மதத்தைக் கேள்வி கேட்டு ஸ்டேடஸ் போட்டா பொங்கும் சிரிப்போட இந்துக்களும்…. இஸ்லாமியர்களும் லைக் போடுறாங்க… இஸ்லாமியத்தை விமர்சிச்சு பதிவு செஞ்சா கிறிஸ்தவர்களும் இந்துக்களும் வெறியோட வந்து லைக் போடுறாங்க… ஆனா ஒரே நேரத்துல மூணு கடவுளும் இல்லன்னு சொன்னா சண்டைக்கு வராங்க…. […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்….

தந்தை இட்ட கட்டளை! இராவண லீலா-அன்னையார் படைத்த அற்புத சாதனை! – கி.வீரமணி 1973 டிசம்பர் 8, 9-இல் சென்னையில் நடைபெற்ற தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் ஜாதியை ஒழிக்கப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார் தந்தை பெரியார். அதற்காக பல திட்டங்களைத் தனது கைக்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தார்கள். அந்தக் குறிப்பேட்டின் பக்கத்தில் எழுதிய திட்டங்களில் ஒன்றுதான் இராவண லீலா எரிப்புப் போராட்டம். அந்தக் குறிப்பேட்டில் இராவணன் என்ற தமிழனைக் கொளுத்தியதற்குப் பதிலாக ராமனைக் கொளுத்தப்படும் என்று […]

மேலும்....

இன்பம் எங்கே?

– ந.ஆனந்தம் மகிழ்ச்சி என்பது நிரந்தர இன்பத்தைக் குறிக்கிறது. நினைக்கும போதெல்லாம் இன்பம் தருவதைக் குறிக்கிறது. இது மன உணர்வும், மன திருப்தியும் சம்பந்தப்பட்டதாகும். மன மகிழ்ச்சி என்ற உணர்வை எளிதில் விளக்க இயலாது. மகிழ்ச்சி என்ற உணர்வு மனிதர்களிடம் ஒரே தன்மையில் இருப்பது இல்லை. அது மனிதனுக்கு மனிதன் வேறு-படுகிறது. அதனால்தான், ஒரு செயலைச் செய்து அல்லது அனுபவித்து ஒரு மனிதன் மகிழ்ச்சியடைகிறான். இன்னொரு மனிதன் அதே செயல்பாட்டிற்கு அதே மகிழ்ச்சி உணர்வைப் பெறுவதில்லை. மனிதனின் […]

மேலும்....