ஹாய் மேடம்… ஹான் சாகேப்…

– ரகசியன் “சாகேப்ஜி மேலே எனக்கு மரியாதை இருக்குதுங்கப்பா. அவருக்கும் என் மேலே அன்பு அதிகம்தான். அதற்காக என் சொந்த விருப்பங்களை மறைச்சிக்க முடியுமா? அந்த அதிகாரிகூட நான் பேசுறதுலேயும் பழகுறதுலேயும் என்ன தப்பு?“ “சாகேப்ஜிக்கு இது பிடிக்கலை. அவர் எவ்வளவு பெரிய ஆளு. இந்த நாட்டோட எதிர்கால பொக்கிஷம். அவருக்குக் கீழே வேலை பார்க்குற அதிகாரியோடு நீ பழகுனா அவருக்கு கோபம் வரத்தானே செய்யும்.” “நான் என்ன பொதுசொத்தா டாடி? எனக்குன்னு மனசு ஒண்ணு இருக்கக்கூடாதா? […]

மேலும்....

வரலாற்றில் இவர்கள்

மோடி புகழும் படேலின் யோக்கியதை – நா.சுதன்ராஜ் நேரு,காந்தி,படேல் இந்தியாவின் இரும்புமனிதர்! என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் மதவாதியா? மதச்சார்பின்மைவாதியா? என்று ஒரு விவாதத்தைத் தொடங்கி இருக்கிறார் நரேந்திர மோடி. அகமதாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி படேலின் மதச்சார்பின்மைதான் இன்று நமது நாட்டுக்குத் தேவை என்று பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாது 2000 கோடி செலவில் இரும்பு மனிதருக்குச் சிலைவைக்க இரும்பு வேட்டை ஆடிக்கொன்டிருக்கிறார். மோடியோ பாரதீய ஜனதாவின் பிரதம வேட்பாளர். பாரதீய […]

மேலும்....

டிசம்பர் 6 : அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்

இந்து மதம் ஒழிவதே நல்லது! இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்ற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் உணர்வுமிக்க தலைவர்கள், இந்தியாவின் மக்கள் என்று அழைப்பதையே கடுமையாக எதிர்த்த நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது! இந்திய தேசம் என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசத்தவர் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள். பல ஆயிரம் ஜாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே […]

மேலும்....

அரைக்கோப்பைத் தேநீரும் நாலு இட்லியும்

– முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அய்ம்பது ஆண்டுகளுக்குமுன் _ இந்தத் திராவிட இயக்கத்தின் _ ஈடுஇணையற்ற இந்தத் தமிழர் தலைவரின் தேவை _ அரைக்கோப்பைத் தேநீரும் நாலு இட்லியும்தான். ஆம்! இன்றும் அதே நிலைதான். மனிதர் மாறவில்லை. வயது ஏறியிருக்கிறது. சுருண்ட முன்நிற்கும் அழகிய கேசம் நரைத்துப் படிந்திருக்கிறது. ஆயினும் இன்றும் அதே அரைக்கோப்பைத் தேநீருடன் நான்கு இட்லியுடன் கூட்டம் முடிந்து கொள்கை முழக்கமிட்டுக் கார் ஏறும் தலைவராக வேறு யாரையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. ஆனால் அவர் […]

மேலும்....

பண்பாளர் – பேரா.நம்.சீனிவாசன்

கி.வீரமணி பழகுவதற்கு இனிமையானவர்; எல்லோருக்கும் மரியாதை கொடுத்துப் பேசுவது அவரது பண்பாகும். வணக்கம் செய்வோருக்குத் தலையாட்டும் கர்வம் இல்லை; முகம் மலர்ந்து இரு கரம் கூப்பிப் புன்சிரிப்போடு பதில் வணக்கம் செய்கின்றார். தம்மிடம் வருபவர்களை அமரச் சொல்கின்றார்; யாரையும் நிற்க வைத்துப் பேசும் பழக்கம் அவரிடம் இல்லை. வாகனத்தில் பயணம் செய்கின்றபோது தனித்துப் பயணிப்பது இல்லை; தோழர்களை ஏற்றிக் கொண்டு உரையாடியவாறே செல்கின்றார். ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்க்கின்ற பண்பினை கி.வீரமணியிடத்தில் காணமுடிவதில்லை. கூட்டத்திற்குக் கால தாமதமாக […]

மேலும்....