சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : விவேகானந்தர் – ஓர் எக்ஸ்ரே பார்வை நூல்: கடவுளின் கதை – பகுதி IV ஆசிரியர்: அருணன் ...
2014ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ள பல்வேறு வன்முறைகளில் ஒரு கோடியே அய்ம்பது லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கடந்த ஆண்டினை குழந்தைகளுக்கு எதிரான ...
காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனன் என்ற செய்தியை தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து செய்திகள் வெளியிட்டன என்ற வரலாறு ...
இந்தியாவில் நீதித்துறைக்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஒரு கோடி பேருக்கு எட்டு நீதிபதிகள் என்ற அளவிலேயே உள்ளனர். வெளிநாடுகளில் 10 லட்சம் பேருக்கு ...
இந்திய அரசின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருது வழமையாக குடியரசு நாளான ஜனவரி 26இல்தான் - முதல் நாள் இரவு அறிவிப்பார்கள். ஆனால் ...
- ஜெகதீசன் கல்லணையை கரிகால் சோழன் கட்டவில்லை; மாறாக அவன் எதிரி மன்னன் எவனோ ஒருவன் கட்டினான் என்றொரு திரைப்படம் தமிழில் வந்தால் அதை ...
- கி.தளபதிராஜ் ஊர் முழுதும் இருளில் மூழ்கிக் கிடந்த நள்ளிரவில் அந்த மேட்டுத் தெருவில் நின்று கொண்டிருந்த பேருந்தின் வெளிச்சத்தில் தூரத்திலிருந்து பார்த்தபோது கருமையாக ...
- தந்தை பெரியார் வாசகசாலை நம் நாட்டில் அதிகமாயில்லை, காரணம் நூற்றுக்குப் பத்து பேர்தான் படித்துள்ளோம். அந்தப் படித்த கூட்டமோ எனின் பார்ப்பானுக்கு அடிமைப்பட்டுள்ளது. ...
சிக்கும் வரை சாமியார்; சிக்கிய பின் போலிச் சாமியார் என்பார்கள் வழக்கத்தில். ஆசிரமங்களில் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் செய்தி வரும்போது, ...