ஆஸ்திரேலியாவின் அற்புதம்

உற்சாக சுற்றுலாத் தொடர் – 4 ஆஸ்திரேலியாவின் அற்புதம் மிகப் பெரிய பவளப் பாறை சமோவா தீவிலிருந்து சுமார் 6மணி நேரம் விமானப்பயணம் செய்து ஆஸ்திரேலியா நாட்டைச் சென்று அடைந்தோம். எப்போதும் போல பேராசிரியர்கள், கடலின் எரிமலைகள் பற்றியும்’ அவை எங்கெங்கே எப்படி உண்டாயின’ கடல் எப்படி மாற்றங்களுடன் வாழும் உலகமாக உள்ளது, பவளப் பாறைகள் எப்படி ஓராண்டிற்கு இரண்டு மில்லிமீட்டர் மட்டுமே வளரும் உயிருள்ள வாழும் உயிரினம் என்பதைப் படங்களுடன் விளக்கிச் சொன்னார்கள். பல அரிய […]

மேலும்....

நவீன அய்ரோப்பாவின் நாத்திகர்கள்

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் நவீன அய்ரோப்பாவின் நாத்திகர்கள் புரட்சிகர சிந்தனையாளர் பேராசிரியர் அருணன் கடவுளின் கதை என்ற தலைப்பில் ஆறு தொகுதி நூல்கள் – ஆய்வு வரலாறுகளாக எழுதியுள்ளார். அதில் மூன்றாம் தொகுதியில் உள்ள நவீன நாத்திகர்கள் என்ற தலைப்பில் வரும் சிறந்த பகுதி இதோ: படியுங்கள் – சுவையுங்கள்.    – ஆ-ர் ஒரு டேயிஸ்டாக வால்டேர் வலம்வரத் துவங்கிய அந்தக் காலத்தில் அவரையும் தாண்டி நாத்திகத்தை முன்மொழிந்த அறிஞர்கள் அய்ரோப்பாவில் எழுந்தார்கள். ஆதிகாலத்து கிரேக்கத்து […]

மேலும்....

விடுதலைப்புலிகள் : பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?

பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா? -3 விடுதலைப்புலிகள் : பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன? விடுதலைப் புலிகளுக்கு எதிராக காங்கிரசோ பி.ஜே.பி.யோ இருந்தால், அதுவும் பார்ப்பனியமா? என்று கேட்கிறார் பத்ரி சேஷாத்திரி. நாம் இந்தியா முழுவதுமுள்ள பார்ப்பனர்களின் நிலை குறித்து ஆராய வேண்டாம், நாமறிந்த தமிழகப் பார்ப்பனர்களின் நிலைப்பாடு குறித்து கொஞ்சம் பார்ப்போம். சுப்பிரமணியன் சாமி, மணிசங்கர் அய்யர், ஜெயலலிதா ஆகிய மூவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதிகள். விடுதலைப் புலிகள் விஷயத்தில் இவர்களின் நிலைப்பாடு என்ன? […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : இலங்கை அதிபரின் இந்திய வருகையால் இலங்கைத் தமிழர்களுக்கு ஏதேனும் ஆதாயம் ஏற்பட்டுள்ளதா?- கா.தேன்மொழி, ஈக்காட்டுத்தாங்கல்

பதில் : சிக்கலான கேள்வி. பொறுத்துப் பார்த்துத்தான் பதில் கூறமுடியும். அரசியல் உரிமைகளைத் தமிழர்களுக்குத் தருவதற்கு அவரை மோடியோ, இந்திய அரசோ வற்புறுத்தியதாக எந்தச் செய்திக் குறிப்பும் வரவில்லையே! எனவே இலங்கைத் தமிழர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் மிஞ்சுவது ஏமாற்றமே!

மேலும்....

2000 ஆண்டு பழங்குடி மன்னர் பரம்பரை

2000 ஆண்டு பழங்குடி மன்னர் பரம்பரை

உலகின் மிகப் பழமையான மன்னர் வம்சம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிந்து-போனது. அதுவும் இந்தியாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மன்னர் ஒருவரின் தத்துப் பிள்ளையாக எடுக்கப்பட்டு மன்னர் ஆனவர். இந்தியாவின் முதல் சூத்திரப் பேரரசு மவுரியப் பேரரசு. அதைப்போலவே பழங்குடி மன்னர் பரம்பரை ராடு எனும் சமஸ்தானத்தை ஆண்ட பரம்பரை. அதன் கடைசி மன்னரான சிந்தாமணி ஷரன்நாத் சகாதேவ் எனும் பெயர் கொண்ட ராடு மகாராஜாதான் கடந்த ஜூலை மாதத்தில் மறைந்து போனார்.

மேலும்....