மொழிக்கு வளர்ச்சி உண்டு, வாழ்வு உண்டு, இறப்பும் உண்டு. காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றபடி புதுச்சொற்களை உண்டாக்க நம் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் தமிழ் ...
உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம், 1869-இல் இயற்றப்பட்ட விவாகரத்துச் சட்டத்தின் பிரிவு 10A(1)இன் ஆளுமைப்பற்றி (Validity) விளக்கம் கேட்டுள்ளது. இந்தச் சட்டப்படி, ஒரு கிறிஸ்துவத் தம்பதியர் ...
கவிமாமணி பேராசிரியர் அப்துல்காதர் அவர்கள் தலைமையில் ஆர்த்தெழு நீ! என்ற பொதுத் தலைப்பில் அமைந்த கவியரங்கத்தில், சமத்துவம் காண, பெண்ணியம் பேண, மேற்குலகு நாண, ...
இந்தியாவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது ஆங்கிலேயர் ஆட்சியின்போது (1931) எடுக்கப்பட்டது. அதற்குப்பின் இத்தகைய கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, பார்ப்பனர் திருவேங்கடாச்சாரியாரை நியமிக்கும்படி பிரதமர் நேரு கூறியும் ஏற்காமல், தமிழர் என்.சோமசுந்தரத்தை நியமித்த முதல்வர் ஓமாந்தூர் ராமசாமி (ரெட்டி)யாரை ...
வரலாற்றின் சங்கமம்! - மருத்துவர்கள் சோம&சரோஜா இளங்கோவன் வடமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள அருமை யான நாடு மொராக்கோ. அட்லான்டிக் கடலையும், மத்திய தரைக் ...
1. கீழ்பவானித் திட்டம் 2,07,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 2. காவிரி டெல்டா வடிகால் அபிவிருத்திப் பகுதி. 3. மணிமுத்தாறு திட்டம் ...
பதினேழாம் நூற்றாண்டில் அய்ரோப்பிய நாடுகளில் கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் மதப் பிரிவினர்களுக்கிடையே பல போர்கள் நடைபெற்றன. லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். ஜெர்மனி நாட்டில் இம் மதயுத்தம் ...
17 வயது பெண்ணைத் திருமணம் செய்த குற்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டார். அந்தப் பெண், பருவம் அடையும் நிலையிலிருந்ததாலும், அவளாகவே அந்த இளைஞனுடன் ...