தலைக் கவசம் உயிர்க்கவசம்

சாலை விதிகள் என்பவை நம் உயிரை மட்டும் அல்ல நம்மோடு பயணிக்கின்றவர் உயிரையும் காப்பாற்றக் கூடியவை. தனிமனிதத் தவறுகளில் அதைச் செய்கிறவனை மட்டும் பாதிப்பவை சில. ஆனால், பல தவறுகள் செய்யாத மற்றவர்களையும் பாதிக்கும். சாலை விபத்துக்கள் இரண்டாம் வகையில் சேரும். முறையாக சாலை விதியைப் பின்பற்றிச் செல்கின்றவர் எதிரிலோ, அருகிலோ, பின் தொடர்ந்தோ பயணிக்கக் கூடியவர் விதிகளை மீறிச் செயல்பட்டால், மீறியவருக்கு மட்டுமின்றி விதிப்படி நடந்து கொண்டவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். உடல் சேதம், உறுப்பு சேதம், உயிர் […]

மேலும்....

நூ(கே)டுல்ஸ்

இளம் பிஞ்சுகளும், இளைய தலைமுறையினரும் பாக்கட் உணவுகளை உண்பதில் ஆர்வம் காட்டுவதோடு, அது மதிப்பிற்குரியதாகவும், பெருமைக்குரியதாகவும் எண்ணுகின்றனர். இந்த உளவியலைப் பயன்படுத்தி வணிக நிறுவனங்கள் கவர்ச்சியான பாக்கட், கருத்தைக் கவரும் விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை, குழந்தைகளை ஈர்த்து, அவர்களை வாங்கி உண்ண உந்தித் தள்ளுகின்றன. நாம் பலமுறை இவ்வுணவுகளின் கேடுகளைச் சுட்டிக்காட்டி அதைத் தவிர்க்கவும், நமது பாரம்பரிய உணவுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சாப்பிட வேண்டிய கட்டாயத்தை வற்புறுத்தி எழுதியுள்ளோம். ஆனால், இன்றைக்கு அதன் கேடு வெளிப்பட்டு, அரசே […]

மேலும்....

மக்கள் மனசு

உண்மை வாசகர்களிடம் முகநூல் வாயிலாகக் கேட்டதற்கு அளித்த பதில்கள் இங்கு தரப்பட்டுள்ளன. நெய்வேலி தியாகராசன் கற்காலத்திற்கே இழுத்துச் செல்லும் காட்டுவிலங்காண்டிச் செயல். ம. சுப்பிரமணியன் மத்திய அரசு ராமர் கோயில் கட்டுவோம் என்கிறது. இதனால் இந்து முஸ்லிம் கலகம் வரும். யோகாவை முசுலிமும் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. முசுலிமும் யோகாவில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்பதினால் எதிர்க்கின்றனர். மாட்டு மாமிசம் சாப்பிடுவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள்! மத நல்லிணக்கத்தைக் கெடுத்திடும் மதவாதிகளின் செயல் […]

மேலும்....

காவிரியில் கழிவு நீர்! ஓரணியில் எதிர்க்க வேண்டும்!

காவிரியில் கழிவு நீர்! ஓரணியில் எதிர்க்க வேண்டும்! – ஒளிமதி ஒரு நதி உற்பத்தியாகி ஓடிவரும்போது அது உற்பத்தியாகும் இடம் யாருக்கு உரிமையோ அவர்கள் அதை முழுமையாக உறிஞ்சி, நதி செல்லும் அண்டை மாநிலங்களை வஞ்சிப்பது என்பது மோசடிச் செயலேயாகும்! இங்கு இரண்டு முதன்மைக் கருத்துக்களைச் சிந்திக்க வேண்டும். (அ) வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டோடும்போது அதைத் தங்கள் மாநிலத்திலே நிறுத்திச் சேதத்தை ஏற்பார்களா? அப்போது எவ்வளவு முன்னெச்சரிக்கையாகத் திறந்து விடுகிறார்கள்! அதே உணர்வு, அதே துடிப்பு, அதே […]

மேலும்....