சாலை விதிகள் என்பவை நம் உயிரை மட்டும் அல்ல நம்மோடு பயணிக்கின்றவர் உயிரையும் காப்பாற்றக் கூடியவை. தனிமனிதத் தவறுகளில் அதைச் செய்கிறவனை மட்டும் பாதிப்பவை ...
இளம் பிஞ்சுகளும், இளைய தலைமுறையினரும் பாக்கட் உணவுகளை உண்பதில் ஆர்வம் காட்டுவதோடு, அது மதிப்பிற்குரியதாகவும், பெருமைக்குரியதாகவும் எண்ணுகின்றனர். இந்த உளவியலைப் பயன்படுத்தி வணிக நிறுவனங்கள் ...
உண்மை வாசகர்களிடம் முகநூல் வாயிலாகக் கேட்டதற்கு அளித்த பதில்கள் இங்கு தரப்பட்டுள்ளன. நெய்வேலி தியாகராசன் கற்காலத்திற்கே இழுத்துச் செல்லும் காட்டுவிலங்காண்டிச் செயல். ம. சுப்பிரமணியன் ...
காவிரியில் கழிவு நீர்! ஓரணியில் எதிர்க்க வேண்டும்! – ஒளிமதி ஒரு நதி உற்பத்தியாகி ஓடிவரும்போது அது உற்பத்தியாகும் இடம் யாருக்கு உரிமையோ அவர்கள் ...
கேள்வி : சுயமரியாதைச் சுடரொளி பெரியாரின் கொள்கை வழிக் குணக்குன்று நம் பேராசிரியர் (க.அன்பழகன்) அவர்களுக்கு, உடல்நலக் குறைவு என செய்தியறிந்து மனம் வெதும்பினேன். ...
திராவிடம் இது தமிழம் என்பதன் திரிபு, ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன. ...
தகுதியும் திறமையும் தனக்கே உரியது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஆதிக்கம் செலுத்திய ஆரிய பார்ப்பனர்கள் அதிர்ச்சியடையும் வகையில் பார்ப்பனர் அல்லாதோர் கல்விச் சாதனை நாளுக்கு ...