கேள்வி :- மாட்டிறைச்சியைத் தடை செய்துள்ளதே மகாராட்டிர அரசு? பதில் :- பசு/காளை மாட்டிறைச்சியைத்தான் தடை செய்துள்ளது. மாட்டினத்தில் தாழ்த்தப்பட்ட கருமை நிற எருமை ...
உங்களுக்குத் தெரியுமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் 1948ஆம் ஆண்டுதான் முதன்முதலில் என்.சோமசுந்தரம் என்ற பார்ப்பனரல்லாத நீதிபதி, பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டார் என்பதும், ...
தயிர் ஷோரை தேஷிய உணவாக… பகவான் மச்சாவதாரம் எடுத்தாரு அதனால் மீன் வதை தடை செய்யப்பட வேண்டும்.வராக அவதாரம் எடுத்தாரு எனவே பன்றி வதை ...
லோதல்: சிந்து சமவெளியின் சான்று 3 சிந்துவெளியின் துறைமுகம் -ச.தீபிகா, தொல்லியல்துறை ஆய்வு மாணவர் லோதல்: குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ...
சென்ற இதழின் தொடர்ச்சி… (புரட்சிகர சிந்தனையாளர் பேராசிரியர் அருணன் கடவுளின் கதை என்ற தலைப்பில் ஆறு தொகுதி நூல்கள் – ஆய்வு வரலாறுகளாக எழுதியுள்ளார். ...
உற்சாக சுற்றுலாத் தொடர் 5 கிழக்கின் சங்கமம் – ஆங்கோர் வாட் –மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன் அடுத்து நாங்கள் சென்றது மிகவும் ...
ஊன்றிப் படிக்க: உண்மையை உணருக! வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இலக்கணம் இலக்கம்_-குறி. அஃதாவது, ஒருவன் எந்த இடத்தில் அம்புவிட வேண்டுமோ ...
தங்களுக்கு வரும் இணையர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவு ஆண்களுக்கு மட்டும் இருக்கும் என்பதல்ல, பெண்களுக்கும் உண்டு என்பதைப் புரியவைத்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த ...
ஆசிரியர் பதில்கள் மாற்றம் என்ற ஏமாற்றம் கேள்வி : இன்றைய இளைய சமுதாயத்தினர் அவசியம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய இயக்க நூல்கள் இரண்டு கூறுங்களேன்? ...