தமிழ்நாடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும்

 – முனைவர் வா.நேரு ஆர்வம்தான் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படை. ஆர்வம் தான் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கின்றது. ஆர்வம் தான் புதிய புதிய பாதைகளைக் காட்டுகிறது. ஆர்வத்தின் அடிப்படையில்தான் புதிய புதிய சிந்தனைகள் தோன்றுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் ஆர்வம், திராவிட மாடல் அரசின் ஆர்வம் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்னும் நோக்கத்தைக் கொண்டது. இருக்கும் வாய்ப்புகளை அனைவருக்கும் பகிர்ந்து அளித்து அனைவரையும் உயர்த்துவது என்னும் உயர்ந்த நோக்கம் கொண்டது. புத்தொழில் முனையும் (ஸ்டார்ட் அப்) செயல்பாட்டுத் […]

மேலும்....

பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை

மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனமே குறிப்பிட்ட உரிமைகள் பற்றிய அய்.நா. பிரகடனங்கள், பரிந்துரைகள், ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் ஆகியவை உருவாவதற்கு அடிப்படையாய் அமைந்தது. குடிமக்கள் உரிமைகளும் அரசியல் உரிமைகளும் கொண்ட ஒரு வகையும், பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை, குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை என இரு உடன்படிக்கைகள் மாதிரிகளாக உருப்பெற்றன. இம்மூன்று அரசியல் உரிமை, குடிமக்கள் உரிமை பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையைச் சார்ந்த முதலாம் விருப்பக் குறிப்பேடு, மரணதண்டனை ஒழிப்புக்கான இரண்டாம் […]

மேலும்....

பன்முக ஆற்றலாளர் அறிவுக்கரசு!

– மஞ்சை வசந்தன் கடலூர் முதுநகர் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம். துறைமுக நகரம் என்பதால் ஆங்கிலர் ஆட்சிக்காலத்தில் சிறப்புற்றிருந்தது. அந்நகருக்கு இருபதாம் நூற்றாண்டில் மேலும் சில சிறப்புகள் சேர்ந்தன. தமிழர் தலைவர் என்று அழைக்கப்படும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பிறந்த ஊர் அது. எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த ஊரும் அதுவே! கிறித்துவ மதபோதகராய் பலரும் அறிந்த தினகரனும் அங்கேதான் பிறந்தார். ஆக, மூன்று பெரும் ஆளுமைகளைப் பெற்ற கடலூர் துறைமுக நகரத்தில்தான் […]

மேலும்....

அண்ணா முடிவெய்திவிட்டார் – அண்ணா வாழ்க! – பெரியார் இரங்கல்

பெரியார் பேசுகிறார் ‘‘அண்ணா முடிவெய்திவிட்டார். அண்ணா வாழ்க.” அதாவது அண்ணா தொண்டு வாழ்க. தோழர்களே! “நோய்வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது.” ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும் என்றாலும், இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தை எல்லாம் தாண்டி மக்களின் உச்ச நிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார். யானறிந்த வரை, சரித்திரம் கண்டவரை, அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்க கொண்டாட்டத்தில் 4இல், 8இல் […]

மேலும்....

இந்து ராஜ்ய கனவை இந்தியா கூட்டணி தகர்க்க வேண்டும்!

‘மலர வேண்டும் ராமராஜ்ஜியம்’ என்ற தலைப்பில் 23-1-2024 தேதியிட்ட ‘தினமணி’ நாளேடு தலையங்கம் தீட்டி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளது! ‘‘கோலாகலமாக நடந்தேறியிருக்கிறது; அயோத்தி ஸ்ரீராமர் கோவில் பிராண பிரதிஷ்டை ஒட்டுமொத்த இந்தியாவும் விழாக்கோலம் பூண்டது என்றுதான் சொல்லவேண்டும். இதைக் கருப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்கின்ற சிலரின் செயல்பாடு, பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாகக் கருதும் அசட்டுத்தனம் என்பதல்லாமல் வேறென்ன” என்று ‘குசலேயாசனி’ பாடி மகிழ்கின்றன ‘தினமணியும்’ அதன் வழியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காவிக் கூட்டமும். […]

மேலும்....