காட்டுமிராண்டி மொழி என்றவர்தான் கணினி மொழியாக்கினார்!
– வி.சி.வில்வம் “தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார்”, எனப் பல ஆண்டுகளாய் குதிக்கிறார்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள். சமஸ்கிருதமே உயர்ந்தது என்கிறது ஒரு கூட்டம். அதற்கு இவர்கள் பதில் சொல்வதில்லை. தமிழை நீஷ பாஷை (இழிந்த மொழி) என்கிறது அக்கிரஹாரம். அதற்கும் இவர்கள் பதில் சொல்வதில்லை; உணர்ச்சியற்றுக் கிடக்கிறார்கள்! ஆனால், வளர்ச்சிப் பார்வையில், ஆய்வு நோக்கில் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார்! உடனே குதிக்கிறார்கள். பெரியார் எப்படிச் சொல்லலாம் என 50 ஆண்டுகளாய்க் கதறுகிறார்கள். […]
மேலும்....