பெண்களை அடிமை இயந்திரமாக்காதீர்! – தந்தை பெரியார்

தோழர்களே! இன்று இங்கு நடந்த சுயமரியாதைத் திருமணம் பற்றி எனது தோழர்கள் ஈஸ்வரன், ரத்தினசபாபதி, அன்னபூரணியம்மாள் ஆகியவர்கள் பேசினார்கள். சுயமரியாதைத் திருமணம் என்பது ஒரு சீர்திருத்த முறை கொண்ட திருமணமேயாகும். சீர்திருத்தம் என்பது இன்று உலகில் திருமணம் என்கின்ற துறை மாத்திரம் அல்லாமல், மற்றும் உலகில் உள்ள எல்லாத்துறையிலும் யாருடைய முயற்சியுமில்லாமல் தானாகவே ஏற்பட்டுக் கொண்டுதான் வருகிறது. தொழில் முறையில் கையினால் செய்யப்பட்ட வேலைகள் யந்திரத்தினால் செய்வது என்பது எப்படித் தானாகவே ஒவ்வொருவருக்குள்ளும் புகுந்து அது நாளுக்கு […]

மேலும்....

தலையங்கம் – சனாதன தோலுரிப்பே வள்ளலார் சன்மார்க்கம்! வடலூர் மக்கள் திரள் ஆளுநருக்குத் தந்த பதிலடி!

‘என்ன, இந்த வயதிலும் இப்படி அலையவேண்டுமா?’ என்று நம்பால் அன்பும் பாசமும் மிக்க தோழர்களும், நண்பர்களும், அன்பர்களும் பரிவோடு கேட்கிறார்கள். அவர்களது கேள்வியில் நியாயம் இருந்தாலும், இந்தச் சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் அக்கிரமங்கள், அநீதிகள், அவலங்களைப் பார்க்கும்போது, நமக்கு அந்தக் கேள்வியின் நியாயம் முன்னால் நிற்பதில்லை; அந்த அன்றாட சமூகக் கொடுமைகளும், நாம் பெற்றவற்றையும், நமது தலைவர்கள் நமக்கு விட்டுச் சென்ற இலட்சியச் செல்வங்களையும் ஒரு கூட்டம் (பூணூலும் அவாளின் நிபந்தனையற்ற அடிமைகளும்) எப்படியோ மக்கள் ஏமாந்த […]

மேலும்....

நினைவு நாள்: ஜூலை-17 திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்

“டாக்டர் டி.எம்.நாயர், சர்.பிட்டி. தியாகராய செட்டியாருடன் இணைந்து நின்று பிராமணரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்த மாவீரர் ஆவார். தோற்றுவித்தது மட்டுமல்ல! திறம்பட இயங்கிவரச் செய்த செயல் வீரருமாவார். திராவிடரின் நலிந்த வாழ்வை நல்வாழ்வாக்கிய உத்தமர்! சூத்திரரெனவும் பறையரெனவும் தாழ்ந்து நின்ற திராவிட சமுதாயத்தினரை மானமிகு மனிதராக்கிய சமுதாயச் சிற்பி! பிராமணரின் ஜாதிவெறியை அடக்கி, எவரும் சூத்திரன் என்றோ, பறையன் என்றோ உச்சரித்திடவும் அஞ்சும்படி செய்திட்ட அஞ்சா நெஞ்சத்தவர். – தந்தை பெரியார்

மேலும்....