கானல் நீர் – வேழவேந்தன்

கொஞ்சம் மூளியானாலும் சிலை கோயிலில் இருக்கக் கூடாதாம்! தாலியிழந்த நான் மூலையில் அடைந்து கிடக்க வேண்டுமாம்! என்ன நீதி இது? -அவள் அப்போது எனக்கு வயது எட்டு. அவனி எது என்று அறியாத சின்னஞ்சிறு சிறுமி நான்! சிட்டைப் போல் பறந்தேன். தென்றலைப் போல் திரிந்தேன். கால்களுக்கு விலங்கில்லை. சிரிப்பதற்குத் தடைபோடுவோர் இல்லை. கைகளில் புத்தகத்துடன் பள்ளி செல்வேன். அடுத்த வீட்டு அமுதன் உடன் வருவான். எதிர் வீட்டு எல்லப்பனை அழைத்துக் கொள்வோம். வழியில் எதிர்ப்படும் நாவல் […]

மேலும்....

நாத்திகமும் கவிஞர்களும் – முனைவர் வா. நேரு

கவிஞர் ஷெல்லி இலக்கிய உலகில் கொண்டாடப்படும் ஒரு கவிஞர். அவருடைய கவித்துவத்திற்காக, உணர்ச்சிக்காக, அவரது கவிதைகளில் இருக்கும் இயற்கை அழகு வர்ணனைக்காக அவரைப் போற்றுபவர்கள் பலர் உண்டு. ஆனால், நம்மைப் பொறுத்த அளவில் கவிஞர் ஷெல்லி அவர்களைப் போற்றுவதற்கான அடிப்படை அவர் ஒரு நாத்திகக் கவிஞர் என்பதால் ஆகும். அவர் மறைந்து 201 ஆண்டுகள் (ஜூலை 8,1822) ஆனபோதிலும் நம்மைப் போன்றவர்களால் நினைக்கப் படுவராக மனித நேயர்கள் போற்றும் கவிஞராக ஷெல்லி விளங்குகிறார். அவர் உலகில் மிக […]

மேலும்....

இறுதியாகக் குடியேறியவர்கள் ஆரியர்கள்

ஸ்டெப்பிப் புல்வெளிகளில் மேய்ப்பாளர்களாகவும் போர்வீரர்களாகவும் இருந்தவர்கள். எப்படி முதலில் அய்ரோப்பாவையும் பின்னர் தெற்காசியாவையும் ஆக்கிரமித்தனர் என்பதையும், இந்தியாவின் மிகப் பெரிய மொழிக் குடும்பத்தையும், புதிய மதச் சடங்குகளையும், ஹரப்பா பாரம்பரியங்களும் ஸ்டெப்பி நடைமுறைகளும் விரவிக் கிடக்கும் கலாச்சாரக் கலவையையும் எப்படி இந்தியாவுக்கு அளித்தனர் என்பதையும் பற்றிய கதை இது. இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசிய, தங்களை ஆரியர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் எப்போது, எப்படி இந்தியத் துணைக்கண்டத்தை அடைந்தனர் என்ற கேள்வியைவிட அதிகமான சூட்டையும் ஓசையையும் […]

மேலும்....

சனாதனம் தகர்த்து  சமதர்மம் காத்தவர்  வள்ளலார்! – மஞ்சை வசந்தன்

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மற்றும் அவற்றின் கிளை அமைப்புகளால் வெகுவாக உயர்த்திப் பிடித்துக் கொண்டாடப்-படுவது சனாதன தர்மம். செத்துப்போன காஞ்சிப் பெரிய சங்கராச்சாரி (சந்திரசேகரன்) தனது தெய்வத்தின் குரல் முதல் பகுதியில், ஆதிசங்கரர் நெறியே சனாதனம்தான் என்கிறார். ஆரியர் அனைவரும் சனாதன தர்மமே சிறந்தது; நிலையானது, சமுதாய நலனுக்கு ஏற்றது என்கின்றனர். காரணம், ஆரியர் மேலாதிக்கத்தை, நலத்தை, உயர்வை உறுதி செய்ய உருவாக்கப்பட்டது சனாதனம். எனவே அவர்கள், தங்கள் அடிப்படைக் கொள்கையாக சனாதனத்தைக் கொண்டனர். மற்றவர்களுக்கு எவ்வளவு கேடு […]

மேலும்....

விடுதலைக்குத் தடையான மதமும், சடங்குகளும்! – தந்தை பெரியார்

“நான் இவ்வூருக்கு இதற்குமுன் இரண்டு தடவை வந்திருக்கிறேன், இது மூன்றாம் தடவை, தலைவர் சொல்லியபடி நான் இச்சுயமரியாதை இயக்கத்தைக் குறித்து பல விடங்களில் பேசி வருகிறேன். நாம் உண்மையில் விடுதலை பெற்று வாழ விரும்புவோமானால், சுயமரியாதை உணர்ச்சி நமக்கு வேண்டும். மற்ற நாடுகளில் விடுதலை பெற்று வாழும் மக்களிடம் சுய மரியாதை உணர்ச்சியே மிகுந்திருக்கிறதென்பதைச் சரித்திர வாயிலாகக் காணலாம். மற்ற நாடுகள் 300 அல்லது 400 வருஷங்களுக்கு மேல் அடிமைப்பட்டு சுயமரியாதை கெட்டு வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை. […]

மேலும்....