90இல் 80 அவர்தான் வீரமணி!

27.6.2023 அன்று மாலை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் மண்டபத்தில், தமிழர் தலைவர் ஆசிரியரின் பணிகளை வியந்து பாராட்டி, “90இல்80 அவர்தான் வீரமணி’’ என்னும் விழா நடைபெற்றது. அதில் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில், சுயமரியாதை என்று சொல்லப்படும் தன்மானத்துடன், ஒவ்வொரு மனிதரும் வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் இலட்சியம். தனி மனிதர்களுக்குத் தன்மானம் கிடைக்கப் பெற வேண்டும் என்றால், இயக்கத்தை […]

மேலும்....

ஜாதியை ஒழித்துவிட்டீர்களா? – வி.சி.வில்வம்

ஜாதி ஒழியக் கூடாது என்பவர்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. ஜாதியால் எந்தப் பயனையும் அடைந்திருக்க மாட்டார்கள்? ஆனால், உணர்ச்சியால் உந்தப்பட்டு, சமூக அமைதிக்குக் கேடு செய்பவர்கள் இவர்கள். ஜாதிப் பெருமையை வாயளவில் பேசினாலும், வாழ்க்கை அளவில் அவர்களாலும் பின்பற்ற முடியாது! எங்கள் ஜாதி, எங்கள் குலப் பெருமை, எங்கள் ஜாதி ஊர்வலம், எங்கள் ஜாதி மாநாடுகள் எனப் பீற்றிக்கொள்ளும் இவர்கள், அனைத்து ஜாதியினர் உதவியின்றி உயிர் வாழ்ந்துவிட முடியுமா? “எங்கள் ஜாதி ஆள்கள் மட்டும் தனியாக […]

மேலும்....

முகப்பு கட்டுரை : மிசா கால கலைஞர் சூளுரையை மீண்டும் ஏற்போம்!

மஞ்சை வசந்தன் இந்திய விடுதலை அடைந்தபிறகு, அது சந்தித்த மிகப்பெரும் நெருக்கடி, ‘மிசா’ என்னும் அவசரநிலை அறிவிப்பால் உருவாக்கப்பட்டது. காங்கிரஸும் அதன் தலைமை அமைச்சர் இந்திராகாந்தியும் செய்த மிகப் பெரிய வரலாற்றுப் பிழை அது. இந்திராகாந்தியின் எத்தனையோ சமதர்ம செயல்பாடுகளுக்கிடையே இந்தச் செயல் முற்றிலும் முரண்பட்டதாகும். மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகள் நாட்டுடைமை போன்ற ஏராளமான புரட்சித் திட்டங்கள் உருவாக்கக் காரணமான அவரது உள்ளத்தில் இப்படிப்பட்ட பாசிச வன்மம் எப்படி உருக்கொண்டது என்பது கேள்விக்கும், சிந்தனைக்கும் உரியதாகும். […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (316) – ‘‘இந்தியா டுடே’’ இதழுக்குப் பேட்டி!

– கி. வீரமணி 24.8.2003 கிருஷ்ணகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு. தியாகராஜன் தலைமை ஆசிரியை கி. விஜயகுமாரி ஆகியோரின் இளைய மகன் தி. கதிரவனுக்கும் (அன்பு ஆப்செட் உரிமையாளர்) வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற கணக்காளர் சா.நாகராசன் – ராணி ஆகியோரின் மகள் நா. சங்கீதா இவர்களின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கே.எம். நடேசா திருமண மண்டபத்தில் 24.8.2003 ஞாயிறு காலை 10:00 […]

மேலும்....

கிழவன் கனவு (கற்பனையருவி)

– டாக்டர் கலைஞர் …ஏய் கொடுப்பாயா? உதை வேண்டுமா? – உதையேன் பார்ப்போம்! …நீ நாசமாய்ப் போக! கொடுத்துத் தொலைடா… – இந்தச் சாபம் பலிப்பதாயிருந்தால்; கிருஷ்ணபரமாத்மா இறந்தே போயிருப்பானே! …இதெல்லாம் ஒரு விளையாட்டா? ஆமாம்! டூப்ளிகேட் கிருஷ்ணலீலா புராணத்திலே! லீலா ஒரு பகுதி! கோபிகா ஸ்திரீகளின் கோலாகலத்தினிடையே உழன்று கொண்டிருந்த கிருஷ்ணன்; நீராடிக் கொண்டிருந்த நளினிகளின் ஆடைகளைத் திருடி, மரத்திலே ஏறிக் கொண்ட மகா புண்ணியக் கதையின் வஸ்திராபரண சீன், வீடுகளிலே பொறிக்கப்பட்டிருக்கும் படத்திலே! பஜனை […]

மேலும்....