எச்சரிக்கைத் தொடர் – இளைஞர்களை பாழாக்கவேண்டும்! (யூதர்கள் இரகசிய அறிக்கை)

நமக்கான காலம் வந்து, நம் அரசாங்கஅலுவல் பதவிகளில் யூதச் சகோதரர்களை நியமிக்கும் வரை, அந்த இடங்களில் குற்றப் பின்னணியை உடைய கிரிமினல்களை நியமிக்க வேண்டும். அவர்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாதவர்களாக இருப்பார்கள். மக்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான தொடர்பு, மலைக்கும் மடுவுக்குமானதாக இருக்கும். மேலும், அந்த அதிகாரிகள் நமது கட்டளைகளை ஏற்று நடக்க மறுத்தால், உடனே அவர்களின் குற்றப் பின்னணி தோண்டி எடுக்கப்படும். ஒன்று, அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் அல்லது எங்கேனும் ஓடி ஒளிந்து கொள்ளவேண்டும். […]

மேலும்....

1985-90களில் குழந்தைகளைக் காப்பாற்ற சட்டம் இருக்கிறதா? – முனைவர் வா.நேரு

18வயதிற்கு உட்பட்ட அனைவரையும் குழந்தைகள் என்று அய்க்கிய நாடு சபை வரையறை செய்திருக்கிறது. குழந்தைப் பருவம் என்பது மகிழ்ந்து, விளையாடும் பருவம்.எதையும் கேள்விகளால் கேட்டுக் கேட்டு விளக்கம் பெற விரும்பும் பருவம். நட்புக் குழந்தைகளோடு பேசிப் பேசி மகிழ விரும்பும் பருவம். ஆனால் உலகத்தில் இருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்று போல வாய்ப்புகள் இல்லை. வசதிகள் இல்லை.வறுமையிலும் பிணியிலும் வாடும் பல கோடி குழந்தைகளைக் கொண்ட உலகமாக நாம் வாழும் இந்த உலகம் இப்போது இருக்கிறது. குழந்தைகளைக் […]

மேலும்....

நெஞ்சில் வாழ்வார் கலைவாணர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

நகைச்சுவையின் பேரிமயம்! சிரிப்பால் நாட்டு நடப்புகளைச் சிந்திக்கத் தூண்டி வந்தார்! தகைசான்ற மழையுள்ளம் வாய்க்கப் பெற்றார்; தக்கோர்க்குத் தயங்காமல் வழங்கி வந்தார்! பகையாக எவரையுமே எண்ணார்! நாளும் பச்சைஅட்டைக் ‘குடியரசு” இதழின் மூலம் வகைதொகையாய்ப் படித்துணர்ந்து பெரியார் கொள்கை வளம்சேர்க்கும் என்பதனால் வளர்த்துக் கொண்டார்! கலைவாணர் தமிழர்தம் அன்பைப் பெற்றார்; கண்ணியத்தின் உறைவிடமாய்த் திகழ்ந்து வந்தார்! நிலைமாறாப் பேருள்ளம் பெற்றார்; மாந்த நேயத்தைக் கடைப்பிடித்த நேர்மைத் தொண்டர் கலையுலகில் முடிசூடா மன்ன ராகக் காலமெல்லாம் கோலோச்சி வந்தார்! […]

மேலும்....

மூடநம்பிக்கை இருளகற்ற பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சுவோம்! – மஞ்சை வசந்தன்

மூடநம்பிக்கைகள் மனிதர்களின் மூளைக்கு விலங்கிடுவது மட்டுமல்ல,ஆதிக்கவாதிகளின் அடிக்கட்டுமானமாகவும் அது அமைகிறது என்பதை அனைவரும் ஆழமாய்க் கருத்தில் கொள்ள வேண்டும். மூடநம்பிக்கை தனிமனிதர்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது.. அல்லது தகர்க்கிறது. படிக்கின்ற மாணவராயினும் மருத்துவம் பார்க்கிற மருத்துவராயினும், பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றவர்களாயினும், நாம்தான் அதைச் சாதிக்கப் போகிறோம் என்று முழுமையாக நம்ப வேண்டும். மாறாக கடவுள், மந்திரம், தாயத்து, கிரகம், ஆசீர்வாதம், பிரார்த்தனை போன்றவற்றின் மூலம் நாம் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை வந்தால், அது அச்செயலின் வெற்றியை வெகுவாகப் பாதிக்கும். ஒரு […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் – கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் – தந்தை பெரியார்

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்,பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறி வருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின்மேல் நிற்பது போல் துள்ளுகிறார்கள், துள்ளிக் குதிக்கிறார்கள், அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து ஏவி விடுகிறார்கள். பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாக பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்; எதிர்பார்க்கிறேன். காரணம், போராட்டம் துவக்கினால் எனது மேற்கண்ட பிரச்சார வேலைக்கு உதவியாகும் என்பதோடு, மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று […]

மேலும்....