சிறுகதை – மருத்துவர் சித்ராதேவி

ஆறு.கலைச்செல்வன் “”அய்யா! எம் பொண்ணு சித்ராதேவி பனிரெண்டாவது பாஸ் பண்ணிட்டா. மேலே படிக்கணும்னு சொல்றா. என்னமோ நீட்டு, குட்டைன்னு ஏதோ பரீட்சை எழுதணுமாம். கொஞ்சம் பணம் தேவைப்படுதுங்க அய்யா!” பண்ணையார் ருவேங்கடத்திடம் பணிவோடு கேட்டார்  அவர் பண்ணையில் வேலை செய்யும் காத்தமுத்து. பண்ணையார் காத்தமுத்துவை ஏற இறங்கப் பார்த்தார். இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, கைகட்டி வணங்கி, பணிவோடு காத்தமுத்து கேட்பதைக் கவனித்தார். “காத்தமுத்து! உன் பொண்ணு பொறந்தது முதலே நீ பணம் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கே. நானும் […]

மேலும்....

கவிதை – புலவர் நன்னன் அய்யா புகழ்வாழும்!

– முனைவர் கடவூர் மணிமாறன் புலவர் நன்னன் புரட்சித் தென்றல் உலகோர் போற்றும் உயர்ந்த தலைவராம் பெரியார் சிந்தனை, கொள்கை மறவர் நரியார் கூட்டம் நடுங்கச் செய்தவர் ஏற்றம் விளைத்தவர்; இனமா னத்தின் ஆற்றலைச் சொன்னவர்; அண்ணா மலைப்பல் கலைக்கழ கம்தனில் கல்வி பயின்றவர் நிலைதடு மாறா நெஞ்சுரம் வாய்ந்தவர்! நெறிபிற ழாத நேர்மைக் குணத்தர் அரிய பனுவல் பலவும் ஆக்கிய சங்கப் புலவர் போலும் சால்பினர்; எங்கும் எதிலும் இன்றமிழ் விழைந்தவர் உரைநடை என்பதில் ஒழுங்கு […]

மேலும்....

கட்டுரை – கோட்சேவின்குருவுக்கு காந்திவிருது!

– வை.கலையரசன் காந்தி அமைதி விருது அவரது கொள்கைக்கும் அணுகுமுறைக்கு எதிரியான மத வெறிக் கும்பலுக்கு நிழல் தரும் மரமாக விளங்கும் கீதா பிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அயோக்கியத்தனத்தின் உச்சமாகும். ஏற்றத் தாழ்வுகளற்ற சமூகத்திற்காகப் பாடுபட்ட, அனைவரையும் பாகுபாடின்றி ஒன்றாகப் பாவித்த காந்தியாருக்கும் அவரது கொள்கைகளுக்கும் முற்றிலும் எதிரான கருத்துருவாக்கத்தின் பிதாமகனாக விளங்கும் நிறுவனம்தான் கீதா பிரஸ்! மதவெறுப்புப் பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு குருவாக விளங்கும் நிறுவனம் இது என்பதை இந்தப் பதிப்பகம் வெளியிடும் பத்திரிகைகளையும் நூல்களையும் படித்தால் […]

மேலும்....

கட்டுரை – நூற்றாண்டு காணும் உழைப்பால் உயர்ந்த  பெரியார் தொண்டர் பேராசிரியர் மா. நன்னன். 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டக் காவனூரே இவர்தம் சொந்த ஊர். 30.7.1923இல் மாணிக்கம் – மீனாட்சி இணையரின் மகனாகப் பிறந்தார். தம் தாயின் பிறந்தகமாகிய கிளிமங்கலம் எனும் ஊரில் மூன்றாம் வகுப்பு வரையில் படித்து பின் தம் ஊரையடுத்துள்ள திருமுட்டம் என்னும் பேரூரில் எட்டாம் வகுப்பு வரையில் படித்துவிட்டு, உழவுப் பணியில் சில ஆண்டுகளைக் கழித்தபின் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (1940-1944) புலவர் பட்டம் பெற்றார். படிப்பு முடிந்ததும் (1944) பெரியார் கூட்டத்தில் பேச மயிலாடுதுறையை அடுத்த […]

மேலும்....

90இல் 80 அவர்தான் வீரமணி!

சென்ற இதழ் தொடர்ச்சி… 27.06.2023 அன்று நடைபெற்ற விழாவில், தமிழர் தலைவர் ஆற்றிய ஏற்புரையின் ஒரு பகுதி. அருமைத் தோழர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சரான -இந்தியாவே போற்றக்கூடிய _- இந்தியாவிலேயே முதலமைச்சர் களின் முதல் முதலமைச்சர் என்ற நிலையில், எதிர்நீச்சல் அடித்தாலும், என்றைக்கும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்பதை இந்திய நாட்டிற்கே உணர்த்திக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள், வாழ்த்துச் செய்தியை […]

மேலும்....