உண்மையும் புரட்டும்! மஞ்சை வசந்தன் ஆரியர்கள் சமண, புத்த ஆலயங்களை இந்துக் கடவுள் ஆலயங்களாக மாற்றியது போல, அவர்களின் விழாக்களையும் இந்துப் பண்டிகைகளாக மாற்றினர். ...
தள்ளாத இந்த 94 வயதிலும் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு ஒரு தங்கப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கங்களையும் தட்டித் தூக்கியிருக்கிறார். அதுவும் 35 ...
ஆ.வ.ப.ஆசைத்தம்பி தொகுத்தது திராவிடர்களின், தமிழர்களின் நிலைமையைத் தெரிந்துகொள்ள விரும்பு-கிறவர்கள்; முதலாவது திராவிட நாடு ஒரு தனி நாடு என்பதை அறிந்துகொள்ள வேண்டும். திராவிட நாட்டின் எல்லைகளைக் ...
(World Patient Safety Day) உலக சுகாதார நிறுவனம் (WHO) பாதுகாப்பற்ற மருத்துவப் பழக்கங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால், ...
ஆர்.எஸ்.எஸ்ன் வெறுப்பு அரசியல் கே: ‘மத அடிப்படையில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு’ என்று மோகன் பகவத் கூறியது பற்றித் தங்கள் கருத்து என்ன? – ...
நேயன் வேத கால வர்ண அமைப்பு எத்தகையதாக இருந்தது? இவற்றை முழுமையாக அறிந்து-கொள்ள வேத சமுதாயத்தை மட்டும் தனியாகப் பார்க்காமல், பொதுவாக மானுடச் சமுதாயங்களில் ...
அறிஞர் அண்ணா ஓடம் பெரிது, ஓட்டை சிறிது, என்றாலும், சிறியதோர் துளையிலே ஆற்றுநீர் புகுந்து, பின்னர் ஓடத்தையே அமிழ்த்திவிடுமன்றோ! அதுபோல், செல்வமும் செல்வாக்கும் சிறக்க ...
தஞ்சை பெ. மருதவாணன் [தஞ்சை மருதவாணன் அவர்கள், பகுத்தறிவாளர்; கழகத்தின் அடிநாள் ஆய்வாளர்; ஒளிமுத்து, சீரிய சிந்தனையாளர். அவரது கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சி] – ...
ஆறு. கலைச்செல்வன். தங்கள் மகள் வைரமணியை ஆறாம் வகுப்பில் பள்ளியில் சேர்த்து விட்டு வீடு திரும்பினர் மதன், சத்யா இணையர். வைரமணி அவர்களுக்கு ஒரே ...











