சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி – 1)

நூல்: தந்தை பெரியாரின்                 பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி – 1) தொகுப்பாசிரியர்: புலவர் பா.வீரமணி வெளியீடு:       பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,                                         சென்னை-7 தொலைபேசி:  044-2661 8161   பக்கங்கள்: 272            விலை: ரூ.750/-       தொழிலாளர் சங்கம் தூய்மையுற வேண்டும் அரசியல் கட்சிக்குள் அடைக்கலம் புகலாகாது! தன் கையே தனக்குதவி சகோதரர்களே! நான் இதுவரை எந்தத் தொழிலாளர் சங்கத்திலும் பேசியதேயில்லை. டாக்டர் வரதராஜுலு நாயுடுவுடன் இரண்டொரு சங்கங்களுக்குப் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு – தவறா?

 நேயன் ஆரியர் எதிர்ப்பைவிட கன்னடர், மலையாளி, தெலுங்கர் எதிர்ப்பையே எடுத்திருக்க வேண்டும். தமிழர் பகுதியை யார் பறித்தார்கள்? ஆரியர்களா பறித்தார்கள்? இவர்கள்தானே பறித்துக் கொண்டார்கள்? அப்படியிருக்க இவர்களை எதிர்க்காமல் ஆரியர்களை எதிர்த்த பெரியாரின் அணுகுமுறையாலே தமிழர் வீழ்ந்தனர் என்பது ‘குறுக்குசால்’ குதர்க்கப் பேர்வழிகளின் குற்றச்சாட்டு. ஆரியப் பார்ப்பனர்களை எதிர்க்கும் அணுகுறையே தப்பாம்! பெரியார் மலையாளியை, கன்னடர்களை, தெலுங்கர்களை எதிர்த்திருக்க வேண்டுமாம்! பெரியார் போட்ட பிச்சையில், சூடு சுரணை பெற்று நாமும் மனிதர்கள் என்கிற உணர்வு பெற்று, தீண்டத்தகாதவர்கள் […]

மேலும்....

பெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்காக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இரண்டாவது தமிழர் என்கிற பெருமையை  பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த அர்ச்சனா கடந்த மாதம் லக்னோவில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 23.39 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். முதல் ஓப்பனிங் அத்லெடிக்ஸில்  மூன்று பதக்கம் வென்ற தடகள வீராங்கனை இவர். சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேசிய ஓப்பன் அத்லெடிக்ஸ் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்றில் 11.86 விநாடியில் […]

மேலும்....

சிறுகதை : மதுரை மீனாட்சி

ஏ.வி.பி.ஆசைத்தம்பி திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவர். தனி அரசு, திராவிட சினிமா இதழ்களின் ஆசிரியர். வாலிபப் பெரியார் எனப் புகழப்பட்டவர்.சிறந்த பேச்சாளர், நாடக ஆசிரியர் என்பதுடன் திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக சுற்றுலா வாரியத் தலைவராகவும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். மதுரைக் கல்லூரியிலே படித்தாள் கட்டழகி மீனாட்சி. வகுப்பிலே வெளியூர் மீனாட்சிகள் இரண்டு பேர் இருந்தனர். அதனாலேதான் மதுரை மீனாட்சி என்று அவளுக்குப் பெயர் அமைந்துவிட்டது. காலையிலே கல்லூரிக்கு வருவாள்; துணைக்குச் […]

மேலும்....

நாடகம் : புது விசாரணை(6)

(ஒரு நாடகத் தொடர்) சிந்தனைச் சித்ரா இடம்: நீதிபதி நெடுஞ்செழியப் பாண்டியன் தலைமையிலான நீதிமன்றம். கோர்ட் மீண்டும் கூடுகிறது. எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். மாண்பமை நீதிபதி நெடுஞ்செழியப் பாண்டியன் உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்கிறார். அனைவரும் (வழக்குரைஞர் புத்தியானந்தர், குல்லூகப் பட்டர், மண்டல், மற்றவர்கள்) உள்ளே அமர்ந்துள்ளனர்! நீதிபதி: வழக்கை மேலே தொடரலாம். புத்தியானந்தர்:நித்தியானந்தாவைக் கைது செய்ய முடியாமல் காவல்துறையினர் தடுமாறுகின்ற படியே – தேடப்படும் குற்றவாளி என்ற நோட்டீஸ் ஒட்டியபடி உள்ளனர். அதுபோல இராமனுக்கு எப்படி […]

மேலும்....