Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வடலூர் ராமலிங்க அடிகளாரை தீயில் தள்ளி கொலை செய்துவிட்டு, ஜோதியில் கலந்துவிட்டார் என்று பார்ப்பனர்கள் கதை கட்டிவிட்டதைத் தொடர்ந்து, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர் படுகொலை செய்யப்பட்டார் என்று தென்னாற்காடு மாவட்ட கெசட்டில் பதிவு செய்துள்ளது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?