Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 17,18 ஆம் தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைவராக

ஊ.பு.அ.சவுந்தரபாண்டியன் அவர்களையே தந்தை பெரியார் தேர்ந்தெடுத்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?


 

இந்தியாவில் மட்டும் ஒரு கோடி பெண் குழந்தைகள் கடந்த 20 ஆண்டுகளில் கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் நாள்தோறும் 7,000 பென் குழந்தைகள் அழிக்கப்படுகின்றன.

ஆதாரம் : அய்.நா.பன்னாட்டு குழந்தைகள் நிதியம் மற்றும் பிரிட்டன் மருத்துவ இதழ் லான்செட்.